உசிலம்பட்டி அருகே மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சீல்நாயக்கன்பட்டியை அடுத்த சூலப்புரத்தைச் சேர்ந்த வாசியம்மாள் என்பவருக்கு குன்னுவார்பட்டி அருகில் தோட்டம் அமைந்துள்ளது., இந்த தோட்டத்தில் பருத்தி எடுக்க தனது உறவினர்களான…

மே 27, 2026

மேலக்கால் ஊராட்சியில், தவெக எம் எல் ஏ கருப்பையா ஆய்வு எதிரொலி : பணிகள் தீவிரம்

சோழவந்தான் தனித் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.வி. கருப்பையா, சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட, அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்…

மே 27, 2026

காலி பாட்டில் திருப்பி வாங்கும் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க கோரி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டம்

காலி மது பாட்டில்களை திருப்பி வாங்கும் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்க வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், டாஸ்மாக் குடோன் முன்,…

மே 26, 2026

தமிழகத்தல் மணல் குவாரிகளை திறக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: மணல் லாரி சம்மேளனம் கோரிக்கை

தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறந்து, பொதுமக்களுக்கு ஆன்லைன் முறையில் நேரடியாக மணல் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணல் லாரி…

மே 26, 2026

உசிலம்பட்டியில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் வைகாசி உற்சவ பொங்கல் திருவிழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது., இக் கோயில் வைகாசி மாத பொங்கல் திருவிழா ஓவ்வெரு ஆண்டும் 3 நாட்கள்…

மே 26, 2026

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் விதிமுறைகள் அளிக்கப்படாததால் தமிழக அரசு அலுவலர்களிடையே பெரும் குழப்பம்

திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் விதிமுறைகள் அளிக்கப்படாததால் தமிழக அரசு அலுவலர்களிடையே பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இதுகுறித்து ஓய்வு பெற்ற மருந்தாளுனர்கள்…

மே 26, 2026

நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூலை 17ல் துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில், வரும், ஜூலை 17ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்குகிறது. 3,540 கணக்கெடுப்பாளர்கள், 472 மேற்பார்வையாளர்கள் என, மொத்தம், 4,012 பேர் இந்த பணியில்…

மே 26, 2026

தானசெட்டில்மெண்ட் பத்திரப்பதிவுக்கு ரூ.30,000 லஞ்சம்: சார் பதிவாளர், புரோக்கர் அதிரடி கைது

பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட் பத்திரப்பதிவு செய்ய, ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர், புரோக்கர் இருவரையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.…

மே 26, 2026

முல்லை நகர் செல்வகணபதி கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல் முல்லை நகர் செல்வகணபதி கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் மோகனூர் ரோட்டில், உள்ள முல்லை நகரில்,…

மே 25, 2026

செல்வகணபதி கோயில் கும்பாபிஷேக விழா: தீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளான பெண்கள் பங்கேற்பு

நாமக்கல் முல்லை நகர் செல்வகணபதி கோயில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். 25ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. நாமக்கல் மோகனூர்…

மே 23, 2026