ஹரியானாவை தாக்கிய 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: டெல்லியிலும்  உணரப்பட்டது 

ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் (NCR) பிற பகுதிகளிலும் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. தேசிய நில அதிர்வு…

ஜூலை 10, 2025

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை வெளியில் சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் கொலை

காஞ்சிபுரம் பெண் படுகொலை வழக்கில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நிலையில் உண்மையை வெளியில் சொல்லி விடுவாரோ என எண்ணி கொலை செய்ததாக…

ஜூலை 9, 2025

தச்சம்பத்து கிராம காளியம்மன் கோவில் ஆனித் திருவிழா: பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் ஆனித்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு…

ஜூலை 8, 2025

ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணிகளில் குழந்தை தொழிலாளர்கள்?: தொழிலாளர் நல துணை ஆணையர் திடீர் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் திருப்பணிகளில் குழந்தைகளை வேலைக்கு…

ஜூலை 8, 2025

மகளிர் உரிமைத்தொகை பெறாமல் விடுபட்டவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்கலாம்: ராஜேஷ்குமார் எம்.பி. தகவல்

மகளிர் உரிமைத்தொகை பெறாமல் விடுபட்ட, தகுதியான பெண்கள், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்கலாம் என ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார். நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, சின்ன முதலைப்பட்டியில், உங்களுடன்…

ஜூலை 8, 2025

சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி தீர்த்தக்குடங்களுடன் விவசாயிகள் மனு

மோகனூர் பகுதியில், சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி, விவசாயிகள் தீர்த்தக்குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா,…

ஜூலை 8, 2025

போட்டித் தேர்வுகளுக்கு நேர மேலாண்மை மிக மிக அவசியம்: மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி

முன்னாள் வாலாஜாபாத் ஒன்றிய குழு உறுப்பினரும், ஓ.பி.எஸ் அதிமுக அணி மாவட்ட செயலாளருமான ரஞ்சித் குமார் ஆண்டுதோறும் அவரது ஒன்றிய குழு பகுதிகளான முத்தியால்பேட்டை, களியனூர் ,…

ஜூலை 8, 2025

வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு நிகழ்வுக்கு செல்வப் பெருந்தகைக்கு அனுமதி மறுப்பா? அமைச்சர் விளக்கம்

ஸ்ரீபெரும்புதூர் வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு நிகழ்வுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் அது குறித்து இந்து…

ஜூலை 8, 2025

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: நாமக்கல் மாவட்டத்தில் 36,436 பேர் எழுதுகின்றனர்

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 12ம் தேதி நடைபெற உள்ள, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 124 மையங்களில் மொத்தம் 36,436 பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு பப்ளிக்…

ஜூலை 8, 2025

உசிலம்பட்டி அருகே சாலை வசதி கோரி பள்ளி மாணவர்கள் போராட்டம்

உசிலம்பட்டி அருகே, அரசு பள்ளிக்கு செல்ல முறையான சாலை வசதி அமைத்து தர கோரி 200 க்கும் அதிகமான கிராம மக்கள் பள்ளி மாணவ மாணவிகளுடன் சாலையில்…

ஜூலை 8, 2025