மாவு அரைக்கும் தொழிலுக்காக கிரைண்டர் வாங்கும் பெண்களுக்கு 50 சதவீதம் அரசு மானியம்

மாவு அரைக்கும் தொழிலுக்காக கிரைண்டர் வாங்கும் பெண்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சமூகநலன் மற்றும்…

ஜூன் 24, 2025

மூத்த குடிமக்கள் நலனுக்காக மொபைல் ஆப் மற்றும் வெப்சைட் துவக்கம்

மூத்த குடிமக்கள் நலனுக்காக தமிக அரசின் சார்பில் தனியாக மொபைல் ஆப் மற்றும் வெப்சைட் துவக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜூன் 24, 2025

சோழவந்தான் பிரளய நாத சிவன் கோவிலில் ஆனி மாத பிரதோஷ விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு பிரளயநாத சிவன் கோவிலில் ஆனி மாத பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது பிரதோஷ விழாவை…

ஜூன் 24, 2025

உசிலம்பட்டி அருகே நெல் கொள்முதல் செய்யும் பணி நிறுத்தம்: விவசாயிகள் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே, கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யும் பணியை நிறுத்தி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட…

ஜூன் 24, 2025

தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் சீரமைப்பு பணிக்கான ஆலோசனை கூட்டம் வருகின்ற ஆறாம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு மாநில தலைவர் செல்வ பெருந்தகை…

ஜூன் 24, 2025

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் மாநில கூட்டுறவு சங்க பதிவாளர் திடீர் ஆய்வு

தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலாவதாக, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கொல்லிமலை கிளையினை…

ஜூன் 23, 2025

தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து மின் நிறுத்தம் அறிவிக்க வேண்டுகோள்

நாமக்கல் பகுதியில் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து, முறையாக மின் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என மின்வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து நாமக்கல் தாலுக்கா டயர்…

ஜூன் 23, 2025

காஞ்சிபுரம் அடுத்த மானாம்பதி அரசு மேல்நிலைப் பள்ளியில் இரு மாணவர்கள் இடையே மோதல்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், மானாம்பதி ஊராட்சியில் இயங்கி வருகிறது அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆறாம் வகுப்பு முதல் +2…

ஜூன் 20, 2025

திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குப்பையை அகற்றி நந்தவனமாக மாற்றும் பணி – பொதுமக்கள் வரவேற்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தின் கடை கோடி பகுதியாகவும், சென்னையின் புறநகர் பகுதியாக அமைந்துள்ளது மாங்காடு பகுதி. மாங்காடு நகராட்சி மூலம் நாள்தோறும் பல டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு மாங்காடு…

ஜூன் 19, 2025

கிராமத்திலிருந்து சென்னை ஐஐடி க்கு பயணம்: அரசு பள்ளி ஆசிரியர்களின் சாதனை என ஆட்சியர் பெருமிதம்

கல்வி அனைவருக்கும் எனும் வாசகத்தை முன்னிறுத்தி தற்போதைய திமுக அரசு பள்ளிக் கல்வித் துறையை பெரிதளவில் மேம்படுத்தி வருகிறது. ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை…

ஜூன் 19, 2025