நாமக்கல் மாவட்டத்தில் 5ம் தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 5ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வருகிற…

செப்டம்பர் 2, 2025

நாமக்கல்லில் மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில், மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மின்வாரிய, மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கம்…

செப்டம்பர் 2, 2025

மோகனூர் சர்க்கரை ஆலையில் ரூ. 7 கோடி மதிப்பில் கூடுதல் எத்தனால் உற்பத்திப்பிரிவு: நாளை துவக்க விழா

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில், எத்தனால் உற்பத்தி விரிவாக்கப் பிரிவு துவக்க விழா நாளை நடைபெற உள்ளது, 2 அமைச்சர்கள் விழாவில்…

செப்டம்பர் 2, 2025

சோழவந்தானில் மூன்று துறைகளுக்கு இடையே நீயா நானா போட்டி: பரிதாபத்தில் மக்கள்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் புதிய பேருந்து நிலையம் கட்டவும் கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா ரூபாய் 40 கோடி…

செப்டம்பர் 2, 2025

பாட்டில்களை திரும்ப பெற்றுக் கொண்டு 10 ரூபாய் வழங்கும் நடைமுறை அமல்: டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்

உசிலம்பட்டியில் டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களை திரும்ப பெற்றுக் கொண்டு 10 ரூபாய் வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில்…

செப்டம்பர் 2, 2025

கால்வாயில் தண்ணீர் திறக்கக் கோரி உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம்:

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி மாவட்ட ஆட்சியர்கள் முதல் நீர்வளத்துறை அமைச்சர் வரை முறையாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என…

செப்டம்பர் 2, 2025

நாமக்கல் வருவாய் கோட்டத்தில் 20,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது: எம்.பி. தகவல்

நாமக்கல் வருவாய் கோட்டத்தில், தமிழக அரசு மூலம் 20 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக ராஜேஷ்குமார், எம்.பி. கூறினார். நாமக்கல் அடுத்த பாப்பிநாயக்கன்பட்டியில், வருவாய் மற்றும் பேரிடர்…

செப்டம்பர் 1, 2025

பள்ளி அருகில் ரேஷன் கடை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்

தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட கீழப்புலியூர் பகுதியில் வீரமாமுனிவர் மேல்நிலைப்பள்ளி கடந்த 125 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது. இப்பள்ளி கட்டிடத்தில் அருகில் அரசு புறம்போக்கு நிலம் சுமார்…

செப்டம்பர் 1, 2025

மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று…

செப்டம்பர் 1, 2025

மாநில ஹாக்கி போட்டிக்கு வாடிப்பட்டி மாணவிகள் தேர்வு

இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் 2025-2026ஆம் கல்வி ஆண்டுக்கான தென் மண்டல ஹாக்கி தெரிவுப்போட்டி நடத்தியது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருது நகர், ராமநாதபுரம்…

செப்டம்பர் 1, 2025