நாமக்கல் மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் 1,185 டன் நெல் கொள்முதல்
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ரூ. 2.90 கோடி மதிப்பில் 1,185 டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.…
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ரூ. 2.90 கோடி மதிப்பில் 1,185 டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.…
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரையில் கலைமாமணி சங்கீத சாம்ராஜ் இயல் இசை நாடக சக்கரவர்த்தியும் திரைப்பட நடிகருமான டி ஆர் மகாலிங்கத்தின் 101வது பிறந்த நாளையொட்டி…
உலக காற்று தினத்தில் மதுரையில் அடித்து வீசிய பலத்த காற்று காரணமாக ஓபுளா படித்துறை மேம்பாலத்தில் பேரிக்காடுகள் கீழே விழுந்து விபத்து: சாலையில் சென்ற தம்பதியின் பைக்கில்…
ஜல்லி, எம்.சேண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் இ-பாஸ் பெற வேண்டும். இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சி வடக்கு தெருவுக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியின் பல இடங்களில் கழிவு நீர் தேங்குவதால் சுகாதார கேடு ஏற்படுவதுடன்…
உசிலம்பட்டி அருகே முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும்…
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே , காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளால் அதிரடியாக மீட்கப்பட்டது. கோயில் நகரம் என…
கனடாவில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டின் பாதியிலேயே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா திரும்பி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிடுமாறு அவர் எச்சரித்தார்,…
நாமக்கல் மாவட்டத்திலுள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் தனித்தனியாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம் செய்து தமிழக அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட தேர்தல்…
நான் முதல்வன் திட்டத்தின் கீழ், பிளஸ் 2 முடித்து உயர்கல்வியில் சேர முடியாத நிலையில் உள்ள மாணவ மாணவிகளுக்கான, சிறப்பு குறைதீர் முகாம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர்…