ஆவணங்கள் சரியாக இருந்தால் உடனடி பட்டா : நாமக்கல் கலெக்டர் தகவல்
நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ், ஆவணங்கள் சரியாக இருந்தால், விரைவில் பட்டா வழங்கப்படும் என நாமக்கல் ஆட்சியர் உமா உறுதி அளித்தார்.…
நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ், ஆவணங்கள் சரியாக இருந்தால், விரைவில் பட்டா வழங்கப்படும் என நாமக்கல் ஆட்சியர் உமா உறுதி அளித்தார்.…
நாமக்கல், லாரித் தொழில் மேம்பாட்டுக்கு, மத்திய மாநில அரசுகள் தனி வாரியம் அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார். நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள்…
சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் உமா இவர் சோழவந்தான் பேருந்து நிலையத்தி்ல் பேருந்துக்காக பேருந்து நடைமேடையில் அமர்ந்து காத்திருந்ததாக தெரிகிறது இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து…
விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் தகவல்கள் அடங்கிய தன் புகைப்பட அமைப்பினை 31- ந்தேதி…
இரட்டை கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, நெடுஞ்சாலை ரோந்து பணியின் போது பதிவுவெண் இல்லாத வாகனத்தை பறிமுதல் செய்து சிறப்பாக பணி செய்த காவல் ஆளிநர்களுக்கு…
சோழவந்தான் தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பாக சிந்தூர் மூவர்ண கொடி வெற்றி கொண்டாட்ட பேரணி நடைபெற்றது. பேரணி வாடிப்பட்டி வல்லப கணபதி கோவிலில் தொடங்கி பழைய…
காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும், அதன் அருகிலேயே மேல்நிலைப்பள்ளி என செயல்பட்டு வருகிறது. இதில் ஐயங்கார்குளம், கோளிவாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த…
விழுப்புரத்தில் மாம்பழபட்டு சாலையில் வெட்டிய பள்ளத்தால் பெரும் விபத்து ஏற்படும் முன்பு சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து…
பாலின சமத்துவம்,பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அகற்றுதல் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு நிகழ்வினை முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசி திருமதி.பிரபா ஸ்ரீதேவன் துவக்கி வைத்தார்.…
ஒரு முழு நகரத்தையும் அழிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த குறைந்தது மூன்று பெரிய சிறுகோள்களாவது, வரும் வாரங்களில் பூமியுடன் மோதக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.…