சொத்தை மீட்டு தர கோரி போலீசாரின் காலை பிடித்து அழுத மூதாட்டி: காஞ்சிபுரத்தில் பரபரப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் தொடங்கியதுமே காஞ்சிபுரம் அருகே பெரும்பாக்கம் காலனியைச் சேர்ந்த…









