சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெறும் கடாபி மைதானத்தில் இந்தியக் கொடி ‘காணவில்லை’.

சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழா நிகழ்வு லாகூரில் நடைபெற்றது, போட்டி பிப்ரவரி 19 ஆம் தேதி போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தானுக்கும் சக போட்டியாளர்களான நியூசிலாந்துக்கும் இடையில்…

பிப்ரவரி 17, 2025

டிக்கெட் தேவையில்லாத இந்தியாவின் ஒரே ரயில், 75 ஆண்டுகள் இலவச சேவை

பயணச் செலவுகள் தவிர்க்க முடியாத உலகில், 75 ஆண்டுகளுக்கு டிக்கெட் தேவையில்லாமல் ரயிலில் ஏறுவதை கற்பனை செய்து பாருங்கள்! பல தசாப்தங்களாக அதன் பயணிகளுக்கு இலவச சவாரிகளை…

பிப்ரவரி 17, 2025

விவசாயத்திற்கு போர்வெல் அமைப்பதற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு: மத்திய அமைச்சர் தகவல்

விவசாயத்திற்கு போர்வெல் அமைப்பதற்கு, சட்டப்படி ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என ராஜேஷ்குமார் எம்.பியின் கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பதில் அளித்தார். மாநிலங்களவையில் நடைபெற்ற,…

பிப்ரவரி 16, 2025

மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழக அரசு மெத்தனம்: பாஜ மாநில தலைவர் குற்றச்சாட்டு

மத்திய அரசின் திட்டங்கள் நிறைவேற்றுவதில், தமிழக அரசு மெத்தனமாக உள்ளது என பாஜ மாநில தலைவர் வி.பி.துரைசாமி குற்றம் சாட்டினார். நாமக்கல் மாவட்ட பாஜ அலுவலகத்தில் நடைபெற்ற…

பிப்ரவரி 16, 2025

உசிலம்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த கோரியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி உசிலம்பட்டியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய…

பிப்ரவரி 15, 2025

திருவண்ணாமலையில் பிரமாண்ட புத்தக திருவிழா, தொடங்கி வைத்த அமைச்சர்

திருவண்ணாமலையில் பிரம்மாண்ட புத்தகத் திருவிழாவை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து பார்வையிட்டார். புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய…

பிப்ரவரி 15, 2025

நாமக்கல்லில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு…

பிப்ரவரி 15, 2025

வாகன உரிமையாளர்கள் செல்போன் எண்ணை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: ஆட்சியர் உத்தரவு

அவசர காலங்களில் தகவல் தெரிவிக்க வசதியாக, வாகன உரிமையாளர்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இது…

பிப்ரவரி 15, 2025

ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் ரூ. 2.50 லட்சம் ரொக்கம் கொள்ளை

நாமக்கல்லில், ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரி வீட்டில் ரூ.2.50 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு பவுன் தங்க மோதிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை காவல்துறையினர்…

பிப்ரவரி 14, 2025

மாணவர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய அரசுப் பள்ளி ஆசிரியர் கைது

பள்ளி மாணவ, மாணவியரிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய அரசுப் பள்ளி ஆசிரியரை நாமக்கல் அனைத்து மகளிர் காவல்துறையினர்கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல்லைச் சேர்ந்தவர் செல்வக்குமார்…

பிப்ரவரி 14, 2025