திருவள்ளூரில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு தின உறுதிமொழி

திருவள்ளூரில் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி 9ஆம்…

பிப்ரவரி 7, 2025

திருவள்ளூர் அருகே நள்ளிரவில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த கார் எரிந்து சேதம்

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அடுத்த மேல்மணம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் தவமணி இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னை கேகே நகர் பகுதியில்…

பிப்ரவரி 7, 2025

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா: தெய்வானை உடன் சுப்பிரமணிய சுவாமி அருள் பாலிப்பு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு, தெப்ப மிதவையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தமிழ்…

பிப்ரவரி 7, 2025

குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் மனு

விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டை பகுதியை சேர்ந்த 50- க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளிக்கிழமை குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கொடுங்கள் என கேட்டு மனு கொடுத்தனர். விழுப்புரம் மாவட்டம்,…

பிப்ரவரி 7, 2025

புத்தகக் கண்காட்சியில் இயற்கை சந்தை வேளாண்மை விளை பொருட்கள் நேரடி சந்தை

காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண் துறை தோட்டக்கலைத்துறை இணைந்து புத்தகக் கண்காட்சி வளாகத்தில் இயற்கை சந்தை வேளாண்மை…

பிப்ரவரி 7, 2025

நாமக்கல்லில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின விழா: கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கலெக்டர் உமா  தலைமை வகித்தார்.  கொத்தடிமை ஒழிப்பு…

பிப்ரவரி 7, 2025

இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி தெப்போற்சவத் திருவிழா

வாலாஜாபாத் அருகே பிரசித்தி பெற்ற இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி முருகர் கோவிலில் தை மாத கிருத்திகை முன்னிட்டு 13 ஆம் ஆண்டு தெப்போற்சவத் திருவிழா விமரிசையாக…

பிப்ரவரி 7, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் பிப்ரவரி 7இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

பிப்ரவரி 7, 2025

மக்களின் கோரிக்கைகள், தேவைகளை ஆராய்ந்து அதை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம்: விழுப்புரம் ஆட்சியர்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த பழனி, இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையராகப் பணியாற்றி வந்த…

பிப்ரவரி 6, 2025

செலுத்திய கல்விக் கடனை மீண்டும் கேட்டதற்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவின் பேரில் இழப்பீடு வழங்கிய அரசு வங்கி

கல்விக் கடன் செலுத்திய பிறகும் தனியார் ஏஜென்சி மூலம் கல்விக் கடனை செலுத்தும்படி வற்புறுத்திய குற்றத்திற்காக, நுகர்வோர் நீதிமன்ற உத்தரவின் பேரில், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு வங்கி,…

பிப்ரவரி 6, 2025