பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில் அமைதியாக நடைபெற்ற திருப்பரங்குன்றத் தேரோட்டம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில்   தைப்பூசத்தை முன்னிட்டு, தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று தெப்பம் முட்டுத்தள்ளுதல்…

பிப்ரவரி 6, 2025

சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வயிற்றுப்போக்கு

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தியும் ஏற்பட்டது. இதில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில்,…

பிப்ரவரி 6, 2025

தேர்ச்சி சதவீதம் குறைவான அரசு பள்ளிகளை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம்

தேர்ச்சி சதவீதம்  குறைவாக உள்ள அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் வகையில், அரசுத்துறை மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், அரசு பொதுத்தேர்வு பிளஸ்…

பிப்ரவரி 6, 2025

திருவள்ளூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆந்திர மாநில வாலிபர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் சென்ற ஆந்திர மாநில வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

பிப்ரவரி 6, 2025

பேச்சுவார்த்தை தோல்வி: உள்ளிருப்பு போராட்டத்தினை தொடரும் சாம்சங் தொழிலாளர்கள்

மூன்று சாம்சங் தொழிலாளர் பணியிடை நீக்கம் குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தினை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில்…

பிப்ரவரி 6, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் பிப்ரவரி 6 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

பிப்ரவரி 6, 2025

காவிரி-திருமணி முத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: மக்களவையில் எம்.பி. மாதேஸ்வரன் பேச்சு

காவிரி-திருமணி முத்தாறு இணைப்பு திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மக்களவையில்  நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் பேசினார். குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்…

பிப்ரவரி 5, 2025

தங்கள் மீது வழக்கு பதிவதை தவிர்க்க கனரக வாகன ஓட்டுனர் நல சங்கத்தினர் கோரிக்கை

கிரஷர் உரிமையாளர்கள் முறையாக பர்மிட் வழங்காத நிலையில் தங்களை காவல்துறை கைது செய்யும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் எனவும், தவறு செய்யும் கிரஷர் ஆலை உரிமையாளர் மீது…

பிப்ரவரி 5, 2025

சோழவந்தானில் மது பிரியர்களால் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் மன்னாடி மங்கலம் இரும்பாடி ஆகிய மூன்று கிராமங்களில் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் அரசு மதுபான கடை 4 தனியார் மதுபான கடை…

பிப்ரவரி 5, 2025

ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி: கை உடைந்த நிலையிலும் பதக்கம் வென்ற காஞ்சிபுரம் சிறுவன்

ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் தேசிய அளவிலான போட்டி கடந்த மாதம் 31 மற்றும் பிப்ரவரி 1 2 தேதிகளில் மதுரையில் உள்ள சர்வதேச சறுக்கு விளையாட்டு ஓடுதளத்தில்…

பிப்ரவரி 5, 2025