இமயமலையில் நீர்மின்சாரத் திட்டம்: நிபுணர் குழு எச்சரிக்கை

சிக்கிமின் 1,200 மெகாவாட் திறன் கொண்ட டீஸ்டா III நீர்மின்சாரத் திட்டத்தை மீண்டும் தொடங்க சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழு நிபந்தனை ஒப்புதல் அளித்த சில நாட்களுக்குப்…

ஜனவரி 31, 2025

சரக்கு சேவையை அதிகரிக்க பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்

இந்தியாவில் சரக்கு சேவையை அதிகரிக்க தெற்கு ரயில்வே பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயிலை (பிசிஇடி) துவக்கியுள்ளது. சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, டிஆர்எம்/எம்ஏஎஸ், சென்னை…

ஜனவரி 31, 2025

நீலகிரியில் டூரிஸ்ட் வருகையை கட்டுப்படுத்துவோம்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

நீலகிரியில் சுற்றுலா பயணிகளை மலைப்பகுதிக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான இ-பாஸ் உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை என்றால், டூரிஸ்ட்கள் நுழைவைக் கட்டுப்படுத்த உத்தரவிடப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மலை…

ஜனவரி 31, 2025

விமானம் மூலம்ஆமை கடத்தி வந்த நபர் மதுரை விமான நிலையத்தில் கைது

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து இலங்கை வழியாக விமானம் மூலம் மதுரைக்கு தடை செய்யப்பட்ட 13 ஆமைகளை கடத்தி வந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து…

ஜனவரி 31, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் ஜனவரி 31 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

ஜனவரி 31, 2025

பிரயாக்ராஜ் சம்பவம் – காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் மோட்சதீபம் ஏற்பட்டது

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ல் மகா கும்பமேளாவில் புனித நீராடும் போது கூட்ட நெரிசலில் பல பேர் உயரிழந்ததையடுத்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் மோட்சதீபம் ஏற்றப்பட்டுள்ளது.…

ஜனவரி 30, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் ஜனவரி 30 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

ஜனவரி 30, 2025

நாமக்கல் மாவட்டத்தில் புதிய மினி பஸ்கள் இயக்குவதற்கு விண்ணப்பிக்கலாம்

புதிய விரிவான திட்டத்தின்கீழ், நாமக்கல் மாவட்டத்தில் புதிய மினி பஸ்கள் இயக்குவதற்கு,வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

ஜனவரி 29, 2025

மோகனூர் காவிரி ஆற்றில் தை அமாவாசை முன்னிட்டு முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

தை அமாவாசையை முன்னிட்டு இன்று, ஏராளமான பொதுமக்கள் மோகனூர் காவிரி ஆற்றில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். அமாவாசை தினம், தந்தை காரகன் சூரியனும், தாய் காரகன்…

ஜனவரி 29, 2025

பொது விநியோகத்திட்டத்தில் சிறப்பான செயல்பாடு: நாமக்கல் கலெக்டருக்கு மாநில முதல் பரிசு

திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட, நாமக்கல் கலெக்டருக்கு மாநில முதல் பரிசை அமைச்சர் ஐ.பெரியசாமி…

ஜனவரி 29, 2025