ஓசூர் விமான நிலைய பணியை விரைந்து முடிக்க தொழில் அமைப்புகள் வேண்டுகோள்
தொழில் நகரமான ஓசூரில் தமிழக அரசு கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கும் பணியை, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (ஏஏஐ) விரிவாக ஆய்வு செய்யக் கேட்டுக்கொண்டதைக் கண்டு…
தொழில் நகரமான ஓசூரில் தமிழக அரசு கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கும் பணியை, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (ஏஏஐ) விரிவாக ஆய்வு செய்யக் கேட்டுக்கொண்டதைக் கண்டு…
பொன்னேரி அருகே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை அமைச்சர் நாசர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் கட்சி நிர்வாகிகளுக்கு…
நாமக்கல் மாவட்டத்தில், கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 64 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…
நாமக்கல் உழவர் சந்தையை, தமிழக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கமிஷனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையில்…
பணியாளர்கள் அமர்வதற்கு இருக்கை வசதி ஏற்படுத்திக் கொடுக்காத, கடை உரிமையாளர்கள் மீது தொழிலாளர் துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட தொழிலாளர்…
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான 1.26 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மீனவர் நலம் மற்றும்…
டொனால்ட் டிரம்ப் ஆசியுடன் ‘ஸ்டார்கேட்’ என்று அழைக்கப்படும் ஏஐ-யில் புதிய சகாப்தம் உதயமாகியுள்ளது. மூன்று தொழில்நுட்ப ஜாம்பவான்கள், ஏஐ இல் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான முயற்சியில், உலகிலேயே மிகப்…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் கிராமத்தில் அடைஞ்சியம்மன், கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் மயிலார் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான…
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் 75-வது வைர விழா ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் இலவச ரத்த தான…