வாகனங்களுக்கு மாத அல்லது வருட பாஸ்: நிதின் கட்கரி
தேசிய நெடுஞ்சாலைகளில் தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர மற்றும் ஆண்டு பாஸ் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். நெரிசலைக் குறைக்கவும், பயணித்த…
தேசிய நெடுஞ்சாலைகளில் தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர மற்றும் ஆண்டு பாஸ் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். நெரிசலைக் குறைக்கவும், பயணித்த…
சூரத்தில் உள்ள அதிகாரிகள் காய்கறி கொழுப்பு மற்றும் இதர சேர்க்கைகளால் செய்யப்பட்ட 25 டன் கலப்பட நெய்யை பறிமுதல் செய்து இரண்டு நபர்களை கைது செய்தனர். சூரத்தின்…
காஞ்சிபுரம் அடுத்த திருமால்பூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக இரு இளைஞர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் பலத்த தீ காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இளைஞர்கள் இருவர்…
அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது ஒவ்வொரு இந்தியனின் பொறுப்பு. இதன் மூலம் நாட்டின் வருவாயை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வரி செலுத்துவோர் பல நன்மைகளையும் பெறுகின்றனர். மறுபுறம், வரி செலுத்தாதது…
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்துவரும் நிலையில், இந்தியாவின் பின்னலாடை மையமான திருப்பூர் ஒரு வெற்றிக் கதையை நெய்து கொண்டிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான டாலருக்கு நிகரான …
அமெரிக்காவின் அனைத்து ஜனாதிபதிகளும் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்துள்ளனர், அது அவர்களின் இல்லமாகவும் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், வெள்ளை மாளிகையின் பாதுகாப்பே அமெரிக்காவின் முதல் முன்னுரிமை. அமெரிக்காவின் 47வது…
நாமக்கல் முன்னாள் எம்.பி., ராசிபுரம் பி.ஆர். சுந்தரம் காலமானார். அவருக்கு வயது 73. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் பி.ஆர். சுந்தரம்…
விடுமுறை நாளில் ரேஷன் கடையில் இருந்து அரிசி மூட்டைகளை கடத்திய தனியார் சரக்கு வாகனத்தை மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திருச்செங்கோடு தாலுக்காவிற்கு உட்பட்ட…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
உத்திரமேரூர் அருகே ஏரிக்கரை தாங்கலில் முகத்தில் தீயிட்டு கொளுத்தப்பட்டு வெட்டு காயங்களுடன் இருந்த மூன்று இளம் வாலிபர்கள் உடலை மீட்டு உத்திரமேரூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.…