பழையசீவரம் கிராமத்தில் காஞ்சி வரதராஜ பெருமாள் பார்வேட்டை உற்சவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை…

ஜனவரி 15, 2025

பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை சார்பில் திருவள்ளுவர் தின கொண்டாட்டம்

நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் தினவிழாவில், மாதேஸ்வரன் எம்.பி., கலந்துகொண்டு பொதுமக்களுக்கு புறநானூறு புத்தகங்களை வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும், தை மாதம்…

ஜனவரி 15, 2025

இந்தியாவின் அதிவேக ரயில் இஞ்சின்: வியப்பில் உலக நாடுகள்

இந்திய ரயில்வே உருவாக்கிய ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் இன்ஜின் உலகிலேயே அதிக குதிரைத்திறன் கொண்டது என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். வேறு எந்த…

ஜனவரி 15, 2025

செவித்திறன் குறைபாடுடைய மாணவனுக்கு காக்லியர் மெசின்: கலெக்டர் வழங்கினார்

செவித்திறன் குறைபாடு உடைய 4ம் வகுப்பு மாணவனுக்கு, முதலமைச்சரின் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் ரூ. 2.57 லட்சம் மதிப்புள்ள காக்லியர் மெசினை கலெக்டர் வழங்கினார். நாமக்கல்…

ஜனவரி 15, 2025

பெரியபாளையம் அருகே காரணிபாட்டை கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா

பெரியபாளையம் அருகே காரணிபாட்டை கிராமத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பங்கேற்பு. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம்,…

ஜனவரி 15, 2025

அல்லாள இளைய நாயக்கர் பிறந்த நாள் விழா: அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு

அல்லாள இளைய நாயக்கர் பிறந்த நாளை முன்னிட்டு, ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில், அமைச்சர் மதிவேந்தன் மாலை அணிவித்து மரியாதை…

ஜனவரி 15, 2025

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் உழவர் சந்தையில் 3 நாட்களில் 141 டன் காய்கறி விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் உழவர் சந்தையில், 3 நாட்களில், ரூ. 63 லட்சம் மதிப்பில். 141 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை நடைபெற்றது. நாமக்கல்…

ஜனவரி 15, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் ஜனவர் 15 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

ஜனவரி 15, 2025

தமிழை காக்க தமிழ் குடில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளம் எழுத்தாளர் பிரபாவதி

தமிழை வளர்க்கவிட்டாலும் அதனை அழிய விடாமல் காக்க திருவள்ளூர் தினத்தில் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் குடில் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளம் எழுத்தாளர் பிரபாவதி…

ஜனவரி 14, 2025

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் விழா: பொதுமக்கள் உற்சாகக் கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் என்பது தமிழர்களால், மார்கழி மாதம் கடைசி நாளில் துவங்கி தை மாதம் 3ம் நாள் வரை…

ஜனவரி 14, 2025