விரைவில் இந்தியா திரும்பாமல் எச்1பி விசாக்களை புதுப்பிக்க முடியும்

அமெரிக்காவில் எச்-1பி விசாக்களை புதுப்பிப்பதற்கான பைலட் திட்டத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை வெற்றிகரமாக முடித்துள்ளது, மேலும் இந்த ஆண்டு அமெரிக்காவை தளமாகக் கொண்ட விசா புதுப்பித்தல் திட்டத்தை அமைக்க…

ஜனவரி 6, 2025

கொடிக்குளம் கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மதுரை கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, கலெக்டர் சங்கீதாவிடம் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். கலெக்டர்…

ஜனவரி 6, 2025

மதுரை வக்பு வாரியக் கல்லூரியில் மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

மதுரை வக்பு வாரியக் கல்லூரியில், விலங்கியல் துறை சார்பாக மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று (ஜன.06) விலங்கியல் ஆய்வகத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர்…

ஜனவரி 6, 2025

மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற கோவிந்தவாடி அகரம் பள்ளி மாணவர்கள்

பார்வையற்றவர்களையும் புத்தக ஆர்வலராக மாற்றும் செயல்திட்டத்திற்கு மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த கோவிந்தவாடி அகரம் பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் செயல்முறை விளக்கி , பரிசு…

ஜனவரி 6, 2025

காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, பெண் பாதுகாப்பு, பொங்கலுக்கு 1000 வழங்குதல் , போதை இல்லா தமிழகம் உருவாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக…

ஜனவரி 6, 2025

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி நாமக்கல்லில் லாரிகளை நிறுத்தி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி, நாமக்கல்லில் லாரிகளை நிறுத்தி, உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி, நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள்…

ஜனவரி 6, 2025

டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக்கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் அரிட்டாப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 5,000 ஏக்கரில் பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஏலத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி மேலூர் பகுதியில்…

ஜனவரி 6, 2025

திருமங்கலம் ரஜினி ரசிகரின் 49 வருட கனவு பலித்தது

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள திருமண தகவல் மையம் நடத்தி வருபவரும் , முன்னாள் ராணுவ வீரருமான 50 வயதுமிக்க கார்த்திக் என்பவர், கடந்த 49 வருடமாக…

ஜனவரி 6, 2025

நாமக்கல் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியில் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார். மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 14 லட்சத்து 54 ஆயிரத்து 272 வாக்காளர்கள் உள்ளனர். நாமக்கல்…

ஜனவரி 6, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலினை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 லட்சத்து 81 ஆயிரத்து 710 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்து, அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி…

ஜனவரி 6, 2025