டில்லியின் அவலம் குறித்த கவர்னர் வீடியோ: நன்றி சொன்ன கெஜ்ரிவால்
டில்லியில் சில பகுதிகளில் கழிவுநீர் வெளியேற்றம், முறையற்ற மின்சார விநியோகம், போதுமான குடிநீர் இல்லாமல் மோசமான நிலையில் உள்ளதாக கவர்னர் சக்சேனா வெளியிட்ட வீடியோவிற்கு நன்றி தெரிவித்த…
டில்லியில் சில பகுதிகளில் கழிவுநீர் வெளியேற்றம், முறையற்ற மின்சார விநியோகம், போதுமான குடிநீர் இல்லாமல் மோசமான நிலையில் உள்ளதாக கவர்னர் சக்சேனா வெளியிட்ட வீடியோவிற்கு நன்றி தெரிவித்த…
புஷ்பா 2 சிறப்பு காட்சியின் போது தியேட்டரில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நீதி வேண்டி, நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்,…
காஷ்மீர் இணைப்புக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்கும் வகையில், இந்திய ரயில்வே அடுத்த மாதம் இரண்டு புதிய ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. காஷ்மீர் பகுதிக்கான இணைப்பை மேம்படுத்தும்…
இந்திய ரயில்வேயின் கடைசி இரும்பு ரயில் பாலம் விரைவில் வரலாறாக மாற உள்ளது. பாந்த்ராவில் உள்ள மித்தி ஆற்றின் மீது 1888 ஆம் ஆண்டு முதல் ரயில்…
அரசு பள்ளி ஆசிரியர்கள் காலை 8.30 மணிக்கே பள்ளிக்கு வந்து, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் வேண்டுகோள் விடுத்தார். நாமக்கல்…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
ஜெர்மனியில் கிருஸ்துமஸ் சந்தைக்குள் புகுந்த கார் மோதி 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 68 பேர் பலத்த காயமுற்றனர். காரை ஒட்டிய சவுதி அரேபியாவை சேர்ந்த…
நாமக்கல்லில் பெய்த மழை காரணமாக, கணபதி நகர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. அதனால், ஆவேசம் அடைந்த மக்கள் வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கக்கடலின் தென்மேற்கு…
சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு 92 பேருக்கு, ரூ. 53.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், சிறுபான்மையினர்…
திரைப்படம் தொடங்கும் போதே இது கற்பனையான கதை, இதில் வரும் சம்பவங்கள் எந்த நபரையோ எந்த இயக்கத்தையே குறிப்பிடுபவை அல்ல என்று பொறுப்புடன் பொறுப்புத் துறப்பு அறிக்கை…