சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டி: காஞ்சிபுரம் வீரர்கள் 17 பதக்கங்கள் வென்று அசத்தல்

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டியில் காஞ்சிபுரம் வீரர்கள் தொடர்ந்து 8 தங்கம் , 5 வெள்ளி 2 வெண்கலம் என 17 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.…

பிப்ரவரி 11, 2025

மோகனூர் காந்தமலை முருகன் கோயிலில் தைப்பூச தேர்த்திருவிழா கோலாகலம்

மோகனூர் காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில், தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். மோகனூரில் பிரசித்தி பெற்ற காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது.…

பிப்ரவரி 11, 2025

தர்மபுரி-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை 6 வழி சாலையாக மாற்ற வேண்டும்: மாநிலங்களவையில் ராஜேஷ்குமார் எம்.பி., பேச்சு

தர்மபுரியிலிருந்து நாமக்கல் வரை செல்லும் 4 வழி தேசிய நெடுஞ்சாலையை 6 வழி சாலையாக தரம் உயர்த்திட வேண்டும் என்று மாநிலங்களவை  எம்.பி., ராஜேஷ்குமார் கோரிக்கை விடுத்தார்.…

பிப்ரவரி 11, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் பிப்ரவரி11இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

பிப்ரவரி 11, 2025

அர்ச்சகர்களை அவமதிக்கும் வகையில் உத்தரவிட்ட இந்துசமய அறநிலையத்துறை: இந்து மக்கள் கட்சி கண்டனம்

மதுரை இந்து மக்கள் கட்சி தலைவர் சோலை கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில்: மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள தண்டாயுதபாணி முருகன் கோவில் செயல் அலுவலரை கண்டித்து இந்துமக்கள்கட்சி…

பிப்ரவரி 10, 2025

திருவள்ளூரில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு தின உறுதிமொழி

திருவள்ளூரில் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் பிப்ரவரி 9ஆம்…

பிப்ரவரி 7, 2025

திருவள்ளூர் அருகே நள்ளிரவில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த கார் எரிந்து சேதம்

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அடுத்த மேல்மணம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் தவமணி இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னை கேகே நகர் பகுதியில்…

பிப்ரவரி 7, 2025

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா: தெய்வானை உடன் சுப்பிரமணிய சுவாமி அருள் பாலிப்பு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு, தெப்ப மிதவையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி தெப்பத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தமிழ்…

பிப்ரவரி 7, 2025

குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் மனு

விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டை பகுதியை சேர்ந்த 50- க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளிக்கிழமை குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கொடுங்கள் என கேட்டு மனு கொடுத்தனர். விழுப்புரம் மாவட்டம்,…

பிப்ரவரி 7, 2025

புத்தகக் கண்காட்சியில் இயற்கை சந்தை வேளாண்மை விளை பொருட்கள் நேரடி சந்தை

காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண் துறை தோட்டக்கலைத்துறை இணைந்து புத்தகக் கண்காட்சி வளாகத்தில் இயற்கை சந்தை வேளாண்மை…

பிப்ரவரி 7, 2025