சாமநத்தம் ஊராட்சியில் தொடர் மழையினால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்: பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாமநத்தம் ஊராட்சி பெரியார் நகர் பகுதியில் சுமார் 3000 மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இங்குள்ள வீடுகளில் கழிவு நீர் செல்ல…

டிசம்பர் 16, 2024

சாணம்பட்டி பதினெண் சித்தர்பீடத்தில் மருத்துவ முகாம்

மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன்கோட்டை சாணாம்பட்டியில், சிறுமலை அடிவாரத்தில் இயற்கை எழில்சூழ்ந்த சிறுமலை ஓடைகரையில் பதினெண் சித்தர் பீடம் அமைந்துள்ளது. ஆலயத்தில் பதினெண் சித்தர் பீட அறக்கட்டளை…

டிசம்பர் 16, 2024

இரண்டு ஆண்டுக்குப் பிறகு நிரம்பி வழியும் தூசூர் ஏரி: விவசாயிகள் மகிழ்ச்சி

தொடர்மழையின் காரணமாக, நாமக்கல் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தூசூர் ஏரி 2 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழிகிறது. ஏரியில் உபரிநீர் வெளியேறுவதை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்து…

டிசம்பர் 16, 2024

நாமக்கல் மாவட்டத்தில் 2.43 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு: கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2.43 லட்சம் கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், அணியாபுரம்புதூர் கிராமத்தில் தேசிய கால்நடை…

டிசம்பர் 16, 2024

போக்குவரத்து மாற்றங்களை திரும்ப பெற கோரி காந்தி சாலை வியாபாரிகள் போராட்டம்

காஞ்சிபுரம் காந்தி சாலை வியாபாரிகள் , ஊழியர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் போக்குவரத்து மாற்றங்களை திரும்ப பெற கோரி காஞ்சிபுரம் காந்தி சாலையில் 500க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி…

டிசம்பர் 16, 2024

பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் சீற்றம்: பாறையில் மோதி படகு சேதம்

பழவேற்காடு முகத்துவாரத்தில் கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து கற்கள் மீது மோதி இரண்டாக உடைந்தது. 3 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு…

டிசம்பர் 16, 2024

கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைப்பதை கைவிட வேண்டும்: கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் 5 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்பட்டு வருகிறது. இதனால் கிராமப்புற மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள இத்திட்டம்…

டிசம்பர் 16, 2024

பிரபல தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் உசேன் காலமானார்

உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞரும், இந்திய பாரம்பரிய இசையின் முக்கிய முகமான உஸ்தாத் ஜாகிர் உசேன் இப்போது இல்லை. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் 73 வயதான மேஸ்ட்ரோ…

டிசம்பர் 16, 2024

தேர்வறையில் மாரடைப்பால் உயிரிழந்த கல்லூரி மாணவர்

மஹாராஷ்டிராவில் தேர்வு அறையில் எழுதிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீட் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் 3ம்…

டிசம்பர் 15, 2024

வன்முறையை கைவிட நக்சல்களுக்கு அமித் ஷா அழைப்பு

2026க்குள் நாட்டிலிருந்து நக்சலிசத்தை “முற்றிலும் ஒழிக்க” தனது தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் வலியுறுத்தினார். பஸ்தார் ஒலிம்பிக்-2024 நிறைவு விழாவின் போது பொதுமக்களிடம்…

டிசம்பர் 15, 2024