பெங்களூரு பொறியாளர் தற்கொலை: மனைவி, மாமியார் உள்பட 3 பேர் கைது
உ.பியை சேர்ந்த அதுல் சுபாஷ் என்பவர் தன் மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர் துன்புறுத்துவதாக கூறி 24 பக்கக் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.…
உ.பியை சேர்ந்த அதுல் சுபாஷ் என்பவர் தன் மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர் துன்புறுத்துவதாக கூறி 24 பக்கக் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.…
ஹரியானா மகளிர் ஆணைய துணைத் தலைவர் சோனியா அகர்வால் மற்றும் அவரது ஓட்டுனர் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஹரியானா மகளிர்…
ப்ரீபெய்ட் சிம்களை வழங்குவதற்கான முழு அமைப்பையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக சைபர் நிபுணர்கள் நம்புகின்றனர். ப்ரீபெய்ட் சிம்மை தவறாகப் பயன்படுத்துவது இணைய மோசடி வழக்குகள்…
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், கனடா மீதான கட்டணத்தை உயர்த்துமாறு கேட்டுக் கொண்டதால், எரிச்சலடைந்த கனடா, தற்போது அமெரிக்காவை இருளில் மூழ்கடிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.…
சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 1,78,000 பேர் உயிரிழப்பதாகவும், இதில் 60 சதவீதம் பேர் 18 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி…
பெரும்பாலும் விஞ்ஞானிகள் மற்றும் சாதாரண மக்களிடையே சிறுகோள் பூமியுடன் மோதக்கூடும் என்ற கவலை உள்ளது. ஆனால், பூமியில் வாழும் மக்கள் கோடீஸ்வரர்களாக மாறுவார்கள் என்று கணிக்கப்படும் அளவுக்கு…
ஷம்பு எல்லையில் அமர்ந்திருக்கும் விவசாயிகள் மீண்டும் சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு டெல்லியை நோக்கி பேரணியாகச் செல்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் செய்துள்ளனர். டெல்லிக்கு விவசாயிகள் நடைபயணம்…
ஒரு இரவை சிறையில் கழித்த நடிகர் அல்லு அர்ஜுன் இன்று காலை 7 மணியளவில் விடுதலை செய்யப்பட்டார். அல்லு அர்ஜுனை வரவேற்பதற்காக அவரது தந்தை மற்றும் மாமனார்…
நடிகர் அல்லு அர்ஜூன் கைது விவாகரத்தில், தியேட்டருக்கு வருவதாக 2 நாட்கள் முன்பே போலீசிடம் முறைப்படி அனுப்பிய கடிதம் வெளியாகி புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகர்…
டில்லி போலீசில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கு பெண் ஒருவர் 52 வயதிலும் கடந்த 5 மாதங்களில் ஒன்றன் பின் ஒன்றாக பதக்கங்களை வென்றுள்ளார். சுமார் 30…