நாமக்கல் மாவட்டத்தில் மாநில விதைச்சான்றளிப்புத்துறை இணை இயக்குர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விதைப்பண்ணைகளை மாநில விதைச்சான்றளிப்புத்துறை இணை இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநில விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத்துறை இணை இயக்குநர் தபேந்திரன் நாமக்கல்…

பிப்ரவரி 4, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் பிப். 4 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

பிப்ரவரி 4, 2025

விண்வெளி வீரர்களை திரும்ப கொண்டு வரும் திட்டத்தை உறுதிப்படுத்தும் நாசா

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரண்டு விண்வெளி வீரர்களை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து திரும்ப கொண்டு வர நாசா  உறுதி செய்துள்ளது. டொனால்ட் டிரம்ப், குழுவினருக்கு விரைவாக திரும்ப…

பிப்ரவரி 3, 2025

கும்பமேளா: வசந்த பஞ்சமி அன்று அக்னி ஸ்னன் சாதனாவை தொடங்கும் துறவிகள்

– மஹாகும்பமேளாவில் ​​ஆன்மீக அர்ப்பணிப்பு, கடுமையான தவம் மற்றும் புனிதமான தீர்மானங்களின் அசாதாரண காட்சி  தொடர்ந்து அரங்கேறுகிறது மகாகும்பமேளாவின் 22 வது நாளில், வைஷ்ணவ பிரிவைச் சேர்ந்த…

பிப்ரவரி 3, 2025

நாமக்கல் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த தாய் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழப்பு

நாமக்கல் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த தாய் மற்றும் 2 குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம், பெரிய மணலி அருகே…

பிப்ரவரி 3, 2025

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ. 6.49 லட்சம் நலத்திட்ட உதவி

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 9 பயனாளிகளுக்கு ரூ. 6.49 லட்சம் மதிப்பில் நலத்திட்டஉதவிகளை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற…

பிப்ரவரி 3, 2025

மாற்று திறனாளிக்கு பெட்டிக் கடை : திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

காரியாபட்டி அருகே மாற்று திறனாளிக்கு வழங்கப்பட்ட பெட்டிக்கடையை, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை மேம்படுவதற்காக பல்வேறு வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்காக…

பிப்ரவரி 3, 2025

காரியாபட்டி அருகே சேது பொறியியல் கல்லூரியில் காய்கறி திருவிழா

விருதுநகர் மாவட்டம், வேளாண்மை துறை – தோட்டக்கலைத்துறை மற்றும் சேது பொறியியல் கல்லூரி வேளாண்மை துறை சார்பில் காய்கறி திருவிழா மற்றும் செயல் முறை விளக்க கண்காட்சி…

பிப்ரவரி 3, 2025

அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு பெரியபாளையத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை.

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 ஆவது நினைவு நாள் தமிழகம் முழுவதும் திமுகவினர் அனுசரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர்…

பிப்ரவரி 3, 2025

பசுமலை மந்தையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை பசுமலை மந்தையம்மன் திருக்கோவில் 2-வது மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பழமை வாய்ந்த சுமார் 400 ஆண்டுகள் 7 வது…

பிப்ரவரி 3, 2025