நாமக்கல்லில் விரைவில் சட்டசபை மனுக்கள் குழு கூட்டம்: ஆட்சியர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் கூட உள்ள சட்டசபை மனுக்கள் குழு கூட்டத்திற்கு, வருகிற 20ம் தேதிக்குள் கோரிக்கை மனுக்களை அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்து, கலெக்டர்…

டிசம்பர் 5, 2024

உசிலம்பட்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தமிழகம் முழுவதும் அதிமுக வின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் 8- ம்ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம்…

டிசம்பர் 5, 2024

மழையால் சேதமடைந்த ஸ்ரீபெரும்புதூர் – கோடம்பாக்கம் சாலை சீரமைப்பு பணி தீவிரம்.

தொடர் மழையால் ஸ்ரீபெரும்புதூர் – கோடம்பாக்கம் சாலையில் கோவூர் பகுதியில் ஏற்பட்ட பள்ளங்களை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். பெஞ்ஜால்…

டிசம்பர் 5, 2024

வங்காளத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து மதுரையில் போராட்டம்; 400 க்கும் மேற்பட்டோர் கைது

வங்காளதேசத்தில் இந்துக்கள் மீது நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்து, வங்காள தேச இந்துக்கள் உரிமை மீட்பு குழு சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக,…

டிசம்பர் 5, 2024

இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா

காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.…

டிசம்பர் 5, 2024

ஆசிரியர் மீது தவறாக பாலியல் புகார்: பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் பள்ளியில் விக்கிரமங்கலம் கிராமத்தினர்…

டிசம்பர் 5, 2024

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள்…

டிசம்பர் 5, 2024

கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் கோட்ட தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கத்தினர் 150க்கும் மேற்பட்டோர் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில்…

டிசம்பர் 4, 2024

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். ஈரோடு மாவட்ட…

டிசம்பர் 2, 2024

பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: மாணவர்கள் காயம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் பகுதியில் எம்ஏஎம் எக்ஸல் என்ற ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அம்மாபேட்டை மற்றும்…

டிசம்பர் 2, 2024