ஆதாா் அட்டையில் அனைத்து விவரங்களையும் புதுப்பித்துக்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் ஆதாா் அட்டையில் அனைத்து விவரங்களையும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் பால்ய ஆதாா்…

பிப்ரவரி 1, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய பிப்ரவரி 1 காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

பிப்ரவரி 1, 2025

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்.

தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,…

ஜனவரி 31, 2025

தோல் தொழிற்சாலை கழிவுநீரை பாலாற்றில் விட்டால் திகார் சிறை: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

பாலாற்றில் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை கொட்டி விதிமுறைகளை மீறும் தோல் பதனிடும் தொழிற்சாலை உரிமையாளர்கள் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்படுவர்’ என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது வேலுார் பாலாற்றில்…

ஜனவரி 31, 2025

இமயமலையில் நீர்மின்சாரத் திட்டம்: நிபுணர் குழு எச்சரிக்கை

சிக்கிமின் 1,200 மெகாவாட் திறன் கொண்ட டீஸ்டா III நீர்மின்சாரத் திட்டத்தை மீண்டும் தொடங்க சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழு நிபந்தனை ஒப்புதல் அளித்த சில நாட்களுக்குப்…

ஜனவரி 31, 2025

சரக்கு சேவையை அதிகரிக்க பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்

இந்தியாவில் சரக்கு சேவையை அதிகரிக்க தெற்கு ரயில்வே பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயிலை (பிசிஇடி) துவக்கியுள்ளது. சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, டிஆர்எம்/எம்ஏஎஸ், சென்னை…

ஜனவரி 31, 2025

நீலகிரியில் டூரிஸ்ட் வருகையை கட்டுப்படுத்துவோம்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

நீலகிரியில் சுற்றுலா பயணிகளை மலைப்பகுதிக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான இ-பாஸ் உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை என்றால், டூரிஸ்ட்கள் நுழைவைக் கட்டுப்படுத்த உத்தரவிடப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மலை…

ஜனவரி 31, 2025

விமானம் மூலம்ஆமை கடத்தி வந்த நபர் மதுரை விமான நிலையத்தில் கைது

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து இலங்கை வழியாக விமானம் மூலம் மதுரைக்கு தடை செய்யப்பட்ட 13 ஆமைகளை கடத்தி வந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து…

ஜனவரி 31, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் ஜனவரி 31 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

ஜனவரி 31, 2025

பிரயாக்ராஜ் சம்பவம் – காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் மோட்சதீபம் ஏற்பட்டது

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ல் மகா கும்பமேளாவில் புனித நீராடும் போது கூட்ட நெரிசலில் பல பேர் உயரிழந்ததையடுத்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் மோட்சதீபம் ஏற்றப்பட்டுள்ளது.…

ஜனவரி 30, 2025