ஆங்கில கால்வாயை பெயர்மாற்றம் செய்ய எலோன் மஸ்க் பரிந்துரை! அடுத்த சர்ச்சைக்கு ஆரம்பமா?

சர்ச்சைக்குரிய ட்வீட்டில், தொழில்நுட்ப ஜாம்பவான் எலோன் மஸ்க், இங்கிலாந்து மற்றும் பிரான்ஸைப் பிரிக்கும் நீர்நிலையான ஆங்கில கால்வாயை “ஜார்ஜ் வாஷிங்டன் சேனல்” என்று மறுபெயரிடுமாறு பரிந்துரைத்துள்ளார். கணிசமான…

ஜனவரி 26, 2025

திருவேடகம் விவேகானந்தர் கல்லூரியில் மாரத்தான் ஓட்டம்

சோழவந்தான் அருகே விவேகானந்தா கல்லூரியில் சர்வதேச கல்வி தினத்தை முன்னிட்டு, எல்லோருக்கும் கல்வி வாய்ப்பை உறுதி செய்வதை உணர்த்தும் விதமாக, ‘முன்மாதிரி மாரத்தான்’ ஓட்டப்போட்டி நடத்தப்பட்டது திருவேடகம்…

ஜனவரி 26, 2025

ஹிந்தி வந்தால் தமிழ் அழிந்து விடும் என்று முதலில் சொன்னவர் பெரியார்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

ஹிந்தி வந்தால் தமிழ் அழிந்து விடும் என்று முதல் முதலில் சொன்னவர் பெரியார் தான் என காஞ்சிபுரம் மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில்  நீர்வளத்துறை அமைச்சரும், திமுக கழக பொதுச்…

ஜனவரி 26, 2025

நெகிழி குப்பைகளை அகற்றும் பணியில் குப்பைகளை சேகரித்த அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கௌசிகா மகாநதி பாலத்தை சுற்றியுள்ள பகுதியில் கொட்டப்பட்டிருக்கும் நெகிழி கழிவு சேகரிப்பு பணியினை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்…

ஜனவரி 26, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

ஜனவரி 26, 2025

நீருக்கடியில் 120 நாட்கள் வாழ்ந்து உலக சாதனை படைத்த ஜெர்மானியர்

ஜெர்மனிய விண்வெளிப் பொறியாளர் ருடிகர் கோச், 120 நாட்கள் பனாமா கடலுக்குள் காப்ஸ்யூல் வீட்டில் வாழ்ந்து, நீருக்கடியில் நீண்ட காலம் வாழ்ந்தவர் என்கிற உலக சாதனை படைத்தார்.…

ஜனவரி 25, 2025

தரிசு மலையை காடாக மாற்றிய சாதனை மனிதன்

இந்தூரில் உள்ள  ஒரு தரிசு பாறை மலையில் வளர்ந்த பசுமையான காடு. பல்வேறு வகையான ஆயிரக்கணக்கான மரங்களின் தாயகமாக உள்ளது கேஷர் பர்வதம்,  ஒரு தரிசு பாறை…

ஜனவரி 25, 2025

ஓசூர் விமான நிலைய பணியை விரைந்து முடிக்க தொழில் அமைப்புகள் வேண்டுகோள்

தொழில் நகரமான ஓசூரில் தமிழக அரசு கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கும் பணியை, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (ஏஏஐ) விரிவாக ஆய்வு செய்யக் கேட்டுக்கொண்டதைக் கண்டு…

ஜனவரி 25, 2025

பொன்னேரி அருகே துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டட திறப்பு விழா: அதிகாரியை மிரட்டிய திமுக நிர்வாகி

பொன்னேரி அருகே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை அமைச்சர் நாசர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் கட்சி நிர்வாகிகளுக்கு…

ஜனவரி 25, 2025

நாமக்கல் மாவட்டத்தில் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய 64 குற்றவாளிகள் கைது

நாமக்கல் மாவட்டத்தில், கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 64 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…

ஜனவரி 25, 2025