தேவரியம்பாக்கம் கிராமத்தில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய புத்தர் சிலை

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ளது தேவரியம்பாக்கம் கிராமம். இங்குள்ள பெருமாள் கோவிலில் புத்தர் சிலை உள்ளதாக அறிந்த வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர்…

ஜனவரி 22, 2025

அகில இந்திய வங்கி தேர்வில் முதலிடம்: ராசிபுரம் மாணவருக்கு ஆட்சியர் பாராட்டு

அகில இந்திய வங்கி தேர்வில், தேசிய அளவில் முதலிடம் பெற்ற ராசிபுரம் மாணவருக்கு, நாமக்கல் ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், போடிநாயக்கன்பட்டி…

ஜனவரி 22, 2025

நிலவிற்கு மனிதன் செல்லும் போது அங்கே இந்தியர்கள் அதிகம் செல்வார்கள்: மயில் சாமி அண்ணாத்துரை.

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 497 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது . இதில் , முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் தலைவர்…

ஜனவரி 22, 2025

நாமக்கல் ஒன்றியத்தில் 81 பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 81 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா…

ஜனவரி 22, 2025

வாடிக்கையாளர் ஆன்லைனில் இழந்த பணத்தை திருப்பி வழங்க, வங்கிக்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு

ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்த வாடிக்கையாளருக்கு, வங்கி நிர்வாகம் வட்டியுடன் திருப்பித்தருவதுடன், ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நாமக்கல் நுகர்வோர் கோர்ட் அதிரடி…

ஜனவரி 22, 2025

நாமக்கல் அருகே 3,360 கிலோ ரேஷன் அரிசி கடத்திய மினி லாரி பறிமுதல்: ஒருவர் கைது

நாமக்கல் அருகே 3,360 கிலோ ரேஷன் அரிசி கடத்திய மினி லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் –…

ஜனவரி 22, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் ஜனவரி 22 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

ஜனவரி 22, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் ஜனவரி 21 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

ஜனவரி 21, 2025

காசா போர்நிறுத்த முதல் நாளில் 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள், 90 பாலஸ்தீனியர்கள் விடுவிப்பு

47,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற காஸாவில் 15 மாதங்களுக்கும் மேலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் போர்நிறுத்தத்தின் கீழ் ஹமாஸ் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஒப்படைத்த…

ஜனவரி 20, 2025

நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு என்ன மாதிரியான முயற்சிகள் அவசியம்?

இன்றைய இளைஞர்கள் படித்து பட்டம் பெறுவது அரசு வேலை கிடைப்பதற்காகவே தவிர, அறிவையும் நடைமுறையையும் பெற வேண்டும் என்பதற்காக அல்ல. இது ஒருதலைப்பட்சமான வளர்ச்சியே தவிர, ஒட்டுமொத்த…

ஜனவரி 20, 2025