திருவள்ளூர் மாவட்ட வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்ற தொகுதிகளில் 35 லட்சத்து 31 ஆயிரத்து 45 வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக மாதவரம் தொகுதியில் 4, லட்சத்து 86…

ஜனவரி 7, 2025

பழனி முருகன் கோவிலில் அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.32 லட்சம் மோசடி: 5 பேர் மீது எஸ்.பியிடம் புகார் மனு

பழனி முருகன் கோவிலில், அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி, ரூ. 32 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த நபர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுத்தரக் கோரி, 2…

ஜனவரி 7, 2025

போதைக்காக அதிக மருந்தை பயன்படுத்திய தனியார் பார்மசி கல்லூரி மாணவர் பலி

போதைக்காக அளவுக்கு அதிகமாக வலி நிவாரண மருந்தை பயன்படுத்திய தனியார் பார்மசி கல்லூரி மாணவர் உயிரிழந்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சடலமாக கிடந்த சம்பவம்,…

ஜனவரி 7, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் ஜனவரி 7 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

ஜனவரி 7, 2025

கோவிட்-19க்குப் பிறகு HMPV புதிய தொற்றுநோயை ஏற்படுத்துமா? நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்?

மனித மெட்டாப்நியூமோவைரஸின் (HMPV) மூன்று வழக்குகளை இந்தியா கண்டறிந்துள்ளது, இது கோவிட்-19 போன்ற சுவாச வைரஸ், இது நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களை பாதிக்கிறது.…

ஜனவரி 6, 2025

எலோன் மஸ்க்கை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நோயல் டாடாவின் நடவடிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் வைஃபை சேவையை அறிமுகப்படுத்தி ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளின் வசதிக்காக முன்னேறியுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், உள்நாட்டு வழித்தடங்களில் இன்-ஃப்ளைட் இணைப்பை…

ஜனவரி 6, 2025

செல்ல பிராணி வளர்ப்போருக்கு அபராதம், கட்டுப்பாடுகள் விதிப்பது சட்ட விரோதம்: சென்னை உயர்நீதிமன்றம்

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கங்கள் தங்கள் வளாகத்தில் உள்ள செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவோ அல்லது கட்டுப்பாடுகளை விதிக்கவோ முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவான்மியூரில்…

ஜனவரி 6, 2025

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது நக்சல்கள் தாக்குதல்: 9 வீரர்கள் உயிரிழப்பு

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள குத்ரு சாலையில் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) வீரர்கள் சென்ற வாகனத்தை நக்சல்கள் வெடிக்கச் செய்தனர். சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில்…

ஜனவரி 6, 2025

விரைவில் இந்தியா திரும்பாமல் எச்1பி விசாக்களை புதுப்பிக்க முடியும்

அமெரிக்காவில் எச்-1பி விசாக்களை புதுப்பிப்பதற்கான பைலட் திட்டத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை வெற்றிகரமாக முடித்துள்ளது, மேலும் இந்த ஆண்டு அமெரிக்காவை தளமாகக் கொண்ட விசா புதுப்பித்தல் திட்டத்தை அமைக்க…

ஜனவரி 6, 2025

கொடிக்குளம் கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மதுரை கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, கலெக்டர் சங்கீதாவிடம் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். கலெக்டர்…

ஜனவரி 6, 2025