வாகனம் நிறுத்தியதில் ஏற்பட்ட பிரச்சனையில் காவலரை தாக்கிய வழக்கறிஞர் பிணையில் விடுதலை… காஞ்சிபுரத்தில் பரபரப்பு..

காஞ்சிபுரம் மாநகரம் சிவகாஞ்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கங்கை கொண்டான் மண்டபம் பகுதியில் அருகே நேற்று இரவு 10:45 மணிக்கு சிவகாஞ்சி காவல் நிலையத்தில் முதல் நிலை…

ஜனவரி 4, 2025

பைனான்ஸ் கம்பெனி நடத்தி மோசடி செய்த நிதி நிறுவன அதிபர் கைது: மேலும் 5 பேருக்கு வலை வீச்சு

நாமக்கல் நகரில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி ரூ. 300 கோடி மோசடி செய்தவரை கைது செய்தனர். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மேலும் 5 பேரை காவல்துறையினர் தேடி…

ஜனவரி 4, 2025

தமிழக அரசின் மீதான பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்க இளைஞர்கள் முன்வரவேண்டும்: ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு

தமிழக அரசின் மீதான பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்க, இளைஞர்கள் முன்வரவேண்டும் என கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. பேசினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி…

ஜனவரி 4, 2025

மாணவ, மாணவியர்களுக்கான பேரறிஞர் அண்ணா நினைவு மிதிவண்டி போட்டி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேரறிஞர் அண்ணா நினைவு மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தொடங்கி…

ஜனவரி 4, 2025

லூயிஸ் பிரெயில் மற்றும் உலகை மாற்றிய ஆறு புள்ளிகள்

ஜனவரி 4, லூயிஸ் பிரெயிலின் பிறந்த நாள், உலக பிரெய்லி தினமாக கொண்டாடப்படுகிறது, இது பார்வையற்றோருக்கான அணுகல் மற்றும் சேர்க்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. பார்வையற்றோருக்கு நம்பிக்கை மற்றும்…

ஜனவரி 4, 2025

நாமக்கல் உழவர் சந்தையில் ஜனவரி 4 இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…

ஜனவரி 4, 2025

தேசிய தகவல் மையத்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழக மாணவியின் எப்ஐஆர் வெளியான விவகாரத்தில் மத்திய அரசின் தேசிய தகவல் மையத்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக…

ஜனவரி 3, 2025

பக்தர்களோடு பக்தராக காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்த முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின்

முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் பாதுகாப்பு அம்சங்களை கைவிட்டு, அமைதியாக பக்தர்களோடு பக்தராக வந்து காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்தார் சக்தி பீடங்களில் ஒன்றான…

ஜனவரி 3, 2025

இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்?

விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய விண்வெளி வீரரான ராகேஷ் சர்மா, இந்திய வரலாற்றில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். 1984 ஆம் ஆண்டில், சோயுஸ் T-11 விண்கலத்தில் அவர்…

ஜனவரி 3, 2025

சபரிமலை கிரீன்ஃபீல்ட் விமான நிலையம்: 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்படுகிறது

சபரிமலை விமான நிலையம் 2569 ஏக்கரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்கும் பட்சத்தில் 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கேரளாவில் ஐயப்பன்…

ஜனவரி 3, 2025