விண்வெளியில் வாழ்க்கை குறித்து ஆய்வு செய்ய தயாராகும் இஸ்ரோ
முதன்முறையாக உள்நாட்டு ராக்கெட் மூலம் விண்வெளியில் உயிரியல் பரிசோதனைக்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. துருவ செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்தின் (பிஎஸ்எல்வி) அடுத்த ஏவலில் மூன்று உயிரியல் பரிசோதனைகள்…
முதன்முறையாக உள்நாட்டு ராக்கெட் மூலம் விண்வெளியில் உயிரியல் பரிசோதனைக்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. துருவ செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்தின் (பிஎஸ்எல்வி) அடுத்த ஏவலில் மூன்று உயிரியல் பரிசோதனைகள்…
பரமத்தி அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, நாராயணசாமி…
பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை வருகிற பிப். 2ம் தேதி சிறப்பாக நடத்துவதென்று பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, 8வது வார்டு…
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை…
பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதனை நிறுத்தாவிட்டால், அதனை அமெரிக்காவே எடுத்துக் கொள்ளும் என டிரம்ப் கூறியுள்ளார். அட்லாண்டிக் கடலையும்,…
குவைத் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் ‘ பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. குவைத்துக்கு மூன்று நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடிக்கு…
டில்லியில் சில பகுதிகளில் கழிவுநீர் வெளியேற்றம், முறையற்ற மின்சார விநியோகம், போதுமான குடிநீர் இல்லாமல் மோசமான நிலையில் உள்ளதாக கவர்னர் சக்சேனா வெளியிட்ட வீடியோவிற்கு நன்றி தெரிவித்த…
புஷ்பா 2 சிறப்பு காட்சியின் போது தியேட்டரில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நீதி வேண்டி, நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்,…
காஷ்மீர் இணைப்புக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்கும் வகையில், இந்திய ரயில்வே அடுத்த மாதம் இரண்டு புதிய ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. காஷ்மீர் பகுதிக்கான இணைப்பை மேம்படுத்தும்…
இந்திய ரயில்வேயின் கடைசி இரும்பு ரயில் பாலம் விரைவில் வரலாறாக மாற உள்ளது. பாந்த்ராவில் உள்ள மித்தி ஆற்றின் மீது 1888 ஆம் ஆண்டு முதல் ரயில்…