கருத்துக் கணிப்பை பொய்யாக்கி, இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்: துரை வைகோ
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, தண்டலை ஊராட்சியில் மதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட செய்தியாளர்களை சந்தித்த மதிமுக தலைமை நிலைய செயலாளர்துரை வைகோ…
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, தண்டலை ஊராட்சியில் மதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட செய்தியாளர்களை சந்தித்த மதிமுக தலைமை நிலைய செயலாளர்துரை வைகோ…
மதுரை அருகே, உள்ள சேது பொறியியல் கல்லூரியில் முதல் பேட்ச் படித்த மாணவர்களின் சங்கக் கூட்டம் நடைபெற்றது. இதில், 1995 ஆம் ஆண்டு இயந்திரவியல், கணினி கருவியல்…
மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மூத்த குடிமக்கள் ஆதரவு மன்றம் மற்றும் காரியாபட்டி எஸ். பி .எம். டிரஸ்ட் இணைந்து எஸ் பி எம்…
மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே, உள்ள நரசிங்கம் பகுதிகளில் செயல்படாத கல்குவாரிகளில் பள்ளங்கள் இருந்து வருகின்றன. இங்கு ஆபத்தை உணராமல், சிறுவர்கள் மீன் பிடித்து, குளித்து விட்டு…
சோழவந்தான் வைகை கரையில் உள்ள சனீஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் வெள்ளிக்கிழமை அன்று அர்ச்சகர் இரவு கோவிலை பூட்டி வீட்டுக்குச் சென்று…
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த 91 மற்றும் 92 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் இன்று தமிழகத்தின்…
புலம்பெயர்ந்தோரை வரவேற்பதில் கனடா எப்போதுமே தாராளமாகவே இருந்து வருகிறது. இப்போது அதன் மிகச்சிறிய மாகாணமான பிரின்ஸ் எட்வர்ட் தீவுகள், அதன் குடியேற்ற அனுமதிகளைக் குறைத்து வருகிறது, கனடாவில்…
திண்டுக்கல் அருகே, அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம் பயிரில் கதிர் மட்டும் இருப்பதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் மற்றும் காமாட்சிபுரம்,…
மதுரை மாவட்டம், சோழவந்தான் சப்பானி கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ அக்னி வீரபத்திரன் ஸ்ரீ கருப்புசாமி ஸ்ரீ சப்பானி மற்றும் 21…
காரியாபட்டி அருகே கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ உஜ்ஜயினி மகா காளியம்மன் கோவில் பல ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணி வேலைகள் செய்து முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு…