170 காட்டெருமை மந்தை 2 மில்லியன் கார்கள் வெளியிடும் கார்பனை ஈடுசெய்யும்: ஆய்வு முடிவுகள்

ருமேனியாவில் ஐரோப்பிய காட்டெருமைகளைப் படிக்கும் ஆராய்ச்சியாளர்கள், இந்த பெரிய தாவரவகைகள் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். யேல் ஸ்கூல்…

மே 17, 2024

நத்தம் பகவதி அம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் காப்புக் கட்டி விரதம்

நத்தம் அசோக்நகர் பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா , கொடியேற்றத்துடன் தொடங்கியது. கணபதி ஹோமம் நடந்ததை தொடர்ந்து, கன்னிமார் தீர்த்தம் எடுத்து சந்தனக் கருப்பு கோயிலை…

மே 15, 2024

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

சோழவந்தான் அருள்மிகு திரௌவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதன்கிழமை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, முன்னிட்டு மேளதாளத்துடன் வடக்கு ரதவீதி…

மே 15, 2024

உலக நன்மை வேண்டி சோழவந்தானில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா

சோழவந்தான் ஒற்றை அக்ரஹாரத்தில் அமைந்துள்ள, ஶ்ரீ மலையாளம் ஶ்ரீ க்ருஷ்ணையர் வேத சாஸ்திர பாடக சாலையில், பாடசாலை அத்யாபகர் ஶ்ரீ வெ. வரதராஜ பண்டிட் , தலைமையில்…

மே 15, 2024

கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்

திருவண்ணாமலை போக்குவரத்து துறை மற்றும் தமிழ்நாடு அரசின் சட்டம் ஒழுங்கு துறை ஆகியவை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையிடமிருந்து 250 சன் கிளாஸ்கள் பெற்றன. இவைகள் கோடையில்…

மே 15, 2024

சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளத்தில் இலவச இதய மருத்துவ முகாம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் வி கிளினிக் மற்றும் வி. சினிமா திரையரங்கு வளாகத்தில் மதுரை சர்வேயர் காலனி தேவதாஸ் மருத்துவமனை எமர்ஜென்சி கேர் எக்ஸ்பர்ட்…

மே 12, 2024

ராஜபாளையத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்! அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

ராஜபாளையத்தில் திமுக சார்பில், அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தற்போது தவித்து வரும் கோடை வெயிலில் மக்களின்…

மே 12, 2024

சோழவந்தானில் சூறைக் காற்றுடன் பெய்த மழையில் 2000 வாழை மரங்கள் சேதம்! விவசாயி வேதனை:

மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முன்தினம் சூறை காற்றுடன் பெய்த கன மழைக்கு சோழவந்தான் வடகரை கண்மாய் பகுதியில் ஒரு மாதத்தில் பலனுக்கு…

மே 12, 2024

கொண்டையம்பட்டி தில்லை சிவகாளியம்மன் கோவில் 14 ஆம் ஆண்டு அமுது படையல் மற்றும் வளைகாப்பு விழா :

அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி வகுத்து மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தில்லை சிவகாளிக்கு 14ஆம் ஆண்டு அமுது படையல் மற்றும் வளைகாப்பு விழா நடைபெற்றது. நான்கு…

மே 12, 2024

மகனுடன் சேர்ந்து பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய தாய் மற்றும் மகன் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26 ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8 ம் தேதிவரை நடந்து முடிந்தது. மேலும், விடைத்தாள் திருத்தும் பணி…

மே 12, 2024