ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார் சிரியா அதிபர் ஆசாத்
கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் இருந்து தப்பியோடிய சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். சிரியாவில், 2000ம் ஆண்டு முதல் அதிபராக இருந்தவர் பஷார் அல்…
கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் இருந்து தப்பியோடிய சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். சிரியாவில், 2000ம் ஆண்டு முதல் அதிபராக இருந்தவர் பஷார் அல்…
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாள் இன்று. அவர் டிசம்பர் 09 அன்று 78 வயதை எட்டினார், இப்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். சோனியா காந்தியின் தலைமையில்…
டிசம்பர் 8 பெற்ற தேவையற்ற ஹாட்ரிக் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாளாக இருந்தது. ஆஸ்திரேலியாவிடம் பிங்க்-பால் டெஸ்டில் ஆண்கள் அணி தோல்வியடைந்தது, மகளிர் அணி…
‘சிரியா அதிபர் ஆசாத் நாட்டை விட்டு தப்பியோடிய நிலையில், உக்ரைன் மீதான போரை ரஷ்யா அதிபர் புடின் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமெரிக்க அதிபராக…
– ஷம்பு எல்லையில் விவசாயிகளை ஹரியானா போலீசார் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச…
நெல்லையில் விற்பனைக்காக வீடுகளில் பதுக்கிய 1200க்கும் மேற்பட்ட வெளி மாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திமுக மாவட்ட கவுன்சிலர் மகேஷ் குமார் உள்ளிட்ட 5 பேர்…
மோகனூர் அருகே மர்ம நோய் தாக்கி, 7 பசுக்கள் உயிரிழந்ததால் பாதிக்கப்பட்ட, விவசாயி குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரண உதவியை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார். நாமக்கல்…
விவசாயத்தில் சிறந்து விளங்குவதற்கான தேடலில், நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற மேக்ரோனூட்ரியன்கள் பெரும்பாலும் கவனத்தை ஈர்க்கும் அதே வேளையில், நுண்ணூட்டச்சத்துக்கள் சிறிய அளவில் தேவைப்பட்டாலும், தாவர…
ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று (டிச.7) முதல் 100 நாட்களுக்கு தீவிர காசநோய் விழிப்புணர்வு, கண்டுபிடிப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ…
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மாநகராட்சி துப்புரவுப்பணியாளர்களுக்கு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை…