ஆர் பி உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்த சமயநல்லூர் பாஜகவினர்
வாடிப்பட்டியில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் ஆர். பி. உதயகுமார் முன்னிலையில் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில், பாஜக சமயநல்லூர் ஒன்றிய…
வாடிப்பட்டியில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் ஆர். பி. உதயகுமார் முன்னிலையில் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில், பாஜக சமயநல்லூர் ஒன்றிய…
தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு இல்லை, போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது, சட்டம் ஒழுங்கு சீரழிவு தான்…
சென்னை கிண்டியில் அமைந்துள்ள பல்நோக்கு மருத்துவமனையில் புற்று நோய் துறையில் பணியாற்றும் மருத்துவர் பாலாஜி என்பவரை நோயாளியின் மகன் கத்தியால் குத்தியதில் மருத்துவர் பலத்த காயங்களுடன் தீவிர…
பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியாகும் சீரியலில் நடிக்கும் வில்லன் நடிகர் காமராஜ் வீட்டில் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் சாதுர்யமாக பிடித்தனர். சென்னை மதுரவாயல் கிருஷ்ணா…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம பஞ்சாயத்துக்களில் வருகிற 23ம் தேதி கிராம சபைக்கூட்டம் நடைபெறும். இது குறித்த கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…
தங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக கனேடிய காவல்துறை இந்துக் குழுக்களிடம் 35 முதல் 70 ஆயிரம் டாலர்கள் (50 முதல் 1 லட்சம் கனடிய டாலர்கள்) பணம் கேட்பதாக…
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 அன்று ‘குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் நாட்டின் எதிர்காலம் என்பதால் குழந்தைகளை ஏற்றுக்கொள்ளவும் பாராட்டவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள்…
டொனால்ட் டிரம்ப் தனது புதிய அமைச்சரவையை உருவாக்கும் விதம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் மிகவும் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அமெரிக்க ஊடகத்தின் தொலைக்காட்சி தொகுப்பாளர் பீட்…
அமெரிக்காவின் அரசியல் திருப்பத்தை எடுத்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் சந்திப்பது இதுவே முதல் முறை. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேந்தமங்கலம் ஊராட்சியிலுள்ள உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.…