காரியாபட்டி அருகே பி. புதுப்பட்டி கிராமத்தில், மக்களுடன் முதல்வர் திட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார் 

தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று (11.07.2024) தருமபுரி பாளையம்புதூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஊரகப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி, 12,500 கிராம…

ஜூலை 12, 2024

குடிநீர் குழாய் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம்

உசிலம்பட்டி அருகே, குடிநீர் குழாய் அடைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், முறையாக குடிநீர் வழங்க கோரியும் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து 3 கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால்,…

ஜூலை 9, 2024

பாலமேடு சாத்தையாறு அணையில் பழுது பார்க்கும் பணி

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள சாத்தையார் அணை கடந்த சில ஆண்டுகளாக அணை நீர் முழு கொள்ளளவை எட்டிய போதிலும் சட்டர் பழுதால், அணை நீர்…

ஜூலை 9, 2024

அலங்காநல்லூர் அருகே 34 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள குதிரை எடுப்பு திருவிழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வே.பெரியகுளம், பாறைப்பட்டி, சரந்தாங்கி, வெள்ளையம்பட்டி, மாணிக்கம்பட்டி ஆகிய ஐந்து கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட இந்து சமய அறநிலையதுறையின் கட்டுப்பாட்டில் உள்ள அய்யனார் கோவில்…

ஜூலை 8, 2024

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் தலை காய அறுவை சிகிச்சை பிரிவு தொடங்க ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்.

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் தலை காய அறுவை சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் என்று ஓய்வுதியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்ட…

ஜூலை 8, 2024

உசிலம்பட்டியில் சாலையில் சிதறி விழுந்த 3 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள், அள்ளிச் சென்ற பொதுமக்கள்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள மாமரத்துபட்டி விலக்கு பகுதியில், தேனியிலிருந்து மதுரை சென்ற வாகனத்திலிருந்து 500 ரூபாய் நோட்டுகள் சிதறி பறந்து நெடுஞ்சாலையில் விழுந்தது.…

ஜூலை 7, 2024

நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகத்தில் சிபிசிஐடி சோதனை!

நில அபகரிப்பு வழக்கு: கரூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகத்தில் சிபிசிஐடி சோதனை! கோவை-கரூர் சாலையில் உள்ள என்எஸ்ஆர் நகர் அடுக்குமாடி குடியிருப்பில்…

ஜூலை 7, 2024

தற்கொலை செய்து கொண்ட முதல் ரோபோ! பரபரப்பு

உலகில் அதிக ரோபோக்கள் உள்ள நாடு என்று அழைக்கப்படும் தென் கொரியாவில் ரோபோ பணிச்சுமையால் களைத்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது] உலகம் முழுவதிலுமிருந்து…

ஜூலை 5, 2024

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் இரத்த தான முகாம்

மதுரை மாவட்டம், திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை இரத்த தான மையம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, இளைஞர்…

ஜூலை 5, 2024

ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட யு.ஜி.சி,நெட் மறு தேர்வுகள் ஆக. 21 மற்றும் செப்.04 என இருகட்டங்களாக நடைபெறும்

போட்டித் தேர்வுகளை நடத்துவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் சர்ச்சைக்கு மத்தியில், ரத்து செய்யப்பட்ட மற்றும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டது…

ஜூன் 29, 2024