சோழவந்தானில் சர்க்கரை நோயாளிகளுக்கான கண் பரிசோதனை முகாம்
சோழவந்தான் சி.எஸ்.ஐ. பள்ளியில் தங்கமயில் ஜுவல்லரி, காளவாசல் சோழவந்தான் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் உறவின் முறை சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சோழவந்தான்…
சோழவந்தான் சி.எஸ்.ஐ. பள்ளியில் தங்கமயில் ஜுவல்லரி, காளவாசல் சோழவந்தான் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் உறவின் முறை சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சோழவந்தான்…
வாகன புகை பரிசோதனை மையங்களில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாநிலம் முழுவதும் 534…
வேலூர் மாவட்டம், குடியாத்தம் இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில், 30ம் ஆண்டு விழா குடியாத்தம் ஏரிக்கரை, ஜெ.எஸ்.கிரான்ட் பேலஸில் ஞாயிற்றுக்கிழமை…
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும காரைக்காலிலும் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என…
தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில், 3,302 மையங்களில், தமிழ்நாடு மற்றும்…
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 2022 ஆம் வருடம் ஏப்ரல் ஒன்றாம் தேதி பேராசிரியர் குமார், பொறுப்பேற்றார். பதவி ஏற்றது முதல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக…
அகில இந்திய அளவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ துறையில் சேருவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு (நீட்) இன்று மே 5-ந் தேதி நடைபெற உள்ளது.…
மதுரை அருகே, உள்ள சேது பொறியியல் கல்லூரியில், மாநில அளவில் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சதுரங்கப் போட்டி துவங்கப்பட்டது. சேது பொறியியல் கல்லூரியும், சிவகாசி சதுரங்க கழகமும்…
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 4 ஆயிரம் உதவி விரிவுரையாளர் பணிக்கு ஏற்கனவே ஏப்ரல் 29ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில்,…
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 5 தினங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…