உக்ரைன் போர் குறித்து கவனிக்கப்படாமல் போன அமெரிக்கா, இங்கிலாந்து எச்சரிக்கைகள்

ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, அமெரிக்காவும் பிரிட்டனும் போர் வரப்போகிறது என்பதை நம்பத் தொடங்கின. ஆயினும்கூட, பல ஐரோப்பிய…

பிப்ரவரி 22, 2026

என்டிஏ கூட்டணியைப் பார்த்து திமுகவிற்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது: மத்திய இணை அமைச்சர் முருகன்

தமிழகத்தில் பாஜக, என்டிஏ கூட்டணியைப் பார்த்து திமுகவிற்கு கூட்டணி பயம் ஏற்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற…

பிப்ரவரி 21, 2026

எப்.சி. கட்டணம் உயர்வு நிறுத்தி வைப்பு: மாநில லாரி ஸ்டிரைக் போராட்டம் வாபஸ்

லாரிகளுக்கான எப்.சி கட்டணம் உயர்வு 3 மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதால், வரும் 25ம் தேதி முதல் நடைபெற இருந்த மாநில அளவிலான லாரி ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுவதாக…

பிப்ரவரி 21, 2026

மாநகராட்சிக்கு வரி இனங்களை நிலுவையின்றி செலுத்திட ஆணையர் வேண்டுகோள்

நாமக்கல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை நிலுவையின்றி செலுத்தி, மக்கள் நலப்பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்து, மாநகராட்சி…

பிப்ரவரி 21, 2026

சிறுதானிய சாகுபடியில் நாமக்கல் மாவட்டம் மாநிலத்தில் இரண்டாமிடம்: கலெக்டர் தகவல்

நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில், வேளாண்மைத் துறையின் சார்பில், மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா நடைபெற்றது. விழாவை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி பேசியதாவது:…

பிப்ரவரி 18, 2026

சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும், நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துவது குறித்து, அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் துர்கா…

பிப்ரவரி 18, 2026

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் மாசி பெட்டி எடுக்கும் திருவிழா

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒச்சாண்டம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் , ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாசி திருவிழா வெகு…

பிப்ரவரி 18, 2026

எப்.சி. கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி 25ம் தேதி முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக்: மாநில லாரி சம்மேளனம் அறிவிப்பு

லாரிகளுக்கான பல மடங்கு எப்.சி கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, வருகிற 25ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் போராட்டம் நடைபெறும் என…

பிப்ரவரி 18, 2026

பொது தேர்வுக்கு சில நாட்களே உள்ளதால் பயிற்சியை ஒத்திவைக்க முதுகலை ஆசிரியர்கள் வேண்டுகோள்

பிளஸ் 2 பொது தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில், முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சியை ஒத்திவைக்க வேண்டும் என முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள்…

பிப்ரவரி 18, 2026

கா.நா.பட்டி பகுதிகளில் நாளை மின்சார நிறுத்தம் அறிவிப்பு

காளப்பநாய்க்கன்பட்டி பகுதிகளில் நாளை 19ம் தேதி, வியாழக்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம்…

பிப்ரவரி 18, 2026