ஓடிடி மீதான தணிக்கை: நாம் பார்ப்பதற்கு எது சரியானது என்று கூறுவதற்கும் ஒரு அமைப்பு தேவையா?

ஆன்லைனில் பார்ப்பதற்கு நிறைய வசதிகள் இருப்பதால், முழுமையான சுதந்திரம் என்ற எண்ணத்தில் நாம் சரியாக இருக்கிறோமா அல்லது உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், நாம் பார்ப்பதற்கு எது சரியானது என்று…

செப்டம்பர் 29, 2024

சோளிங்கர் வித்யாபீடம் பள்ளி மாணவர்கள் நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கடந்த மாதம் சிபிஎஸ்இ வாரியம் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்துடன் (NCB) இணைந்து புது தில்லி வசந்த் விஹாரில் உள்ள மாடர்ன் பள்ளியில் “No To Drug, Yes…

செப்டம்பர் 24, 2024

முறையாக குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமம் மேலத்தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில் ஆறு மாத காலமாக குடிநீர் இல்லாமல் தவித்து வருவதாக…

செப்டம்பர் 23, 2024

அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் சந்தனக்கூடு திருவிழா.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்ஹா மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வேறுபாடின்றி…

செப்டம்பர் 23, 2024

திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பரில் தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் பெரியார் வைகை கால்வாயில் இருந்து, திருமங்கலத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து வந்த நிலையில் 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு…

செப்டம்பர் 23, 2024

சங்கரன்கோயிலில் விண்வெளி அறிவியல் முகாம்

தென்காசி மாவட்டம், சங்கரன் கோயிலில் விண்வெளி அறிவியல் முகாம் 2 நாட்கள் நடைபெற உள்ளது. வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் நடத்தும் இந்த முகாமில், 6 முதல்…

செப்டம்பர் 23, 2024

மதுரையில் தமிழ்நாடு குறவர்கள் பேரவை சார்பில் ஆட்சியர் மனு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் தினத் அன்று தமிழ்நாடு குறவர்கள் பேரவை சார்பில் ரூ 5 லட்சம் கடன் உதவி வழங்கும் ஆக மனு கொடுக்க…

செப்டம்பர் 23, 2024

மதுரையில் காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்சவம் சிறப்பு அபிஷேகம்- தீபாராதனை

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் கஞ்சி மகா பெரியவரின் அனுஷ உற்சவம் மதுரை ஆண்டாள்புரம் , , விஸ்வாஸ் கருத்தரங்கு கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது .…

செப்டம்பர் 16, 2024

சோழவந்தானில் தமிழ் பெரும் புலவர் இலக்கணக்கடல் அரசஞ் சண்முகனார் 156 ஆம் ஆண்டு பிறந்த தின விழா

சோழவந்தான் மேல ரதவீதி ஆனந்த மஹால் தமிழ் பெரும் புலவர் இலக்கணக் கடல் அரசஞ்சண்முகனார் 156 ஆம் ஆண்டு பிறந்த தினவிழா, மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும்…

செப்டம்பர் 16, 2024

பழமைவாய்ந்த பெத்தனாசாமி கோயில் கும்பாபிஷேக விழா

உசிலம்பட்டி அருகே நூற்றாண்டு பழமைவாய்ந்த பெத்தனாசாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொறுப்பு மேட்டுப்பட்டி கிராமத்தில்…

செப்டம்பர் 16, 2024