அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாலிபால் போட்டி
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் மற்றும் அ.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மறைந்த காவல் உதவி ஆய்வாளர் மோகன், மற்றும்…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் மற்றும் அ.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மறைந்த காவல் உதவி ஆய்வாளர் மோகன், மற்றும்…
மதுரை கே. கே. நகரில் உள்ள டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் 39வது தேசிய கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாட்டுத்தாவணி…
மதுரையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பள்ளிக் கல்வித்துறை சார்பாக, யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவியர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, பள்ளி…
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைக்க வீடியோ கான்பிரன்சிங் வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார் அருள்மிகு பழனி ஆண்கள் கலை கல்லூரியில் பிரம்மாண்டமாக ஏற்பாடு…
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம், முதலைக்குளம் ஊராட்சியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வராததை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் பாரதிய ஜனதா…
கேரளாவில் தாய் திட்டியதால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய 13 வயது சிறுமியை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் பின் தொடர்ந்து, இறுதியாக விசாகப்பட்டினத்தில் மீட்டு…
அனில் அம்பானி மற்றும் அவருடன் தொடர்புடைய 23 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபட ஐந்தாண்டுகள் தடைவிதித்து, செபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவின் பிரபல தொழிலதிபரான அனில்…
திருமலை ஏழுமலையான் கோயிலில் 25 கிலோ நகையுடன் உலா வந்த புனே தொழிலதிபர் குடும்பத்தினரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் தொழிலதிபர்…
திருவேடகம் ஏலவார்க் குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவிலில் ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் ஏலவார்குழலிஅம்மன் சமேத, ஏடகநாதர்…
மதுரை வக்பு வாரியக் கல்லூரியில், மனித வள மேம்பாட்டுப்பிரிவு கல்லூரி சார்பாக மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டுதல் சார்ந்த கருத்தரங்கம் புதனன்று நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வரும் (பொறுப்பு)…