சீரான மின்சாரம் வழங்கக் கோரி, கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே, 100 கே வி டிரான்ஸ்பார்மர் வைக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடந்த  சாலை மறியல் போராட்டத்தில், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு…

ஜூலை 24, 2024

சோழவந்தான் அருகே, இரவு நேரத்தில் பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி

சோழவந்தான் அருகே, தேனூர் பகுதியில் நேற்று இரவு பேருந்து பழுதாகி நின்றதால், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். சோழவந்தானிலிருந்து, தேனூர், சமயநல்லூர் வழியாக மாட்டுத்தாவணி சென்ற 2594…

ஜூலை 24, 2024

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு கருத்தரங்கு

மதுரை, திருவேடகம் விவேகானந்த  கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டுக் குழுவின்  சார்பாக இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணிவரை ‘ஆசிரியர்  மேம்பாட்டு கருத்தரங்கு  நடைபெற்றது. நிகழ்ச்சியின்…

ஜூலை 24, 2024

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு ரேஷன் சேலை! பக்தர்கள் அதிர்ச்சி

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும்…

ஜூலை 24, 2024

சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் வசூல்: பெற்றோர் குமுறல்

மதுரை அருகே, சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளிடம் கழிப்பறை சுத்தம் செய்ய, மற்றும் பள்ளி காவலர் பணி பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து நியமிக்க கூடிய ஆசிரியர்…

ஜூலை 22, 2024

அருப்புக் கோட்டை அருகே குறிஞ்சா குளத்தில் வேளாண் ஆலோசனை கூட்டம்

விருதுநகர் மாவட்டம், ஸ்பீச் ரிலையன்ஸ் பவுண்டேசன், மற்றும் தேனி மாவட்டம், விடியல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் மற்றும் ரிலையன்ஸ் பவுண்டேஷன் சார்பாக விவசாயிகள் ஆலோசனை கூட்டம் குறிஞ்சா…

ஜூலை 22, 2024

மீன் சிலையை மீண்டும் நிறுவிடக் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மதுரை அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளூவர் சிலை அருகே தமிழர் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. இதில், தமிழர் கட்சி தமிழர் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான…

ஜூலை 22, 2024

மன்னாடிமங்கலத்தில் விவசாய நிலத்தில் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற பெண்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் பகுதியில் விவசாய நிலத்தில் சாலை ஓரம் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என விவசாய கூலி தொழிலாளர்கள்…

ஜூலை 22, 2024

குட்லாடம்பட்டி அருகே விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், குட்லாடம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தாடகை நாச்சிபுரத்தில் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் காலை 8 மணிக்கு…

ஜூலை 15, 2024

வாடிப்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் கூட்டம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தே.மு.தி.க.சோழவந்தான் தொகுதி சார்பாக நிர்வாகிகள் ஆலோச னைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், நிறுவனத் தலைவர் விஜயகாந்த் 200 -வது நாள் நினைவு…

ஜூலை 15, 2024