Close
செப்டம்பர் 20, 2024 6:45 காலை

சென்னையில் பாலமுருகன் அந்தாதி நூல் வெளியீடு

சென்னை

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் புலவர் வெ. பழனியாண்டி எழுதிய 'பாலமுருகன் அந்தாதி' என்ற நூலை தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் முனைவர் அவ்வை ந.அருள் வெளியிட்டார்

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் புலவர் வெ. பழனியாண்டி எழுதிய  ‘பாலமுருகன் அந்தாதி’ என்ற நூலை  தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் முனைவர் அவ்வை ந.அருள் வெளியிட்டார்.  தென்னக ரயில்வே முதன்மை நிதி ஆலோசகர் உஷா வேணுகோபால் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில், பேராசிரியர் அரங்க. ராமலிங்கம்,  நூலாசிரியர் புலவர் வெ.பழனியாண்டி,  சென்னை துறைமுக முன்னாள் தலைவர் பி. ரவீந்திரன்,   சுங்கம், கலால் மற்றும் சேவை வரி  தலைமை ஆணையர் (ஓய்வு) சி. ராஜேந்திரன்.
பாரத் மிகு மின் நிறுவன முன்னாள் பொது மேலாளர் ப. ரவிக்குமார், டி.வி.எஸ். குழும முன்னாள் தலைமை பொறியாளர் வி.எஸ். ரவிச்சந்திரன், டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர் சி சதானந்தன் உள்ளிட்டோர் உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top