விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளை பாதுகாக்க மாங்கூழ் ஆலைகள் திறக்க கோரிக்கை..!

நாமக்கல்: மாம்பழ விலை கடும் சரிவால் பாதிக்கப்பட்டுள்ள, மா விவசாயிகளைப் பாதுகாக்க மாங்கூழ் தயாரிப்பு ஆலைகளை திறக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது…

மே 30, 2025

கிசான் கோஸ்திஸ் விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி..!

வேளாண் துணை இயக்குனர் மாலதி தலைமையில் மதுக்கூர் வட்டாரம் அண்டமி கிராமத்தில் கிசான் கோஸ்திஸ் .நிகழ்ச்சி நடந்தது. மதுக்கூர் வட்டாரம், அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ்…

மே 30, 2025

“உழவரைத் தேடி – வேளாண்மை உழவர் நலத்துறை” திட்ட தொடக்க விழா

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் அரசு செயல்படுத்தும் அத்தனை திட்டங்களையும் முறையாக பயன்படுத்தி தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என உழவரைத் தேடி, வேளாண்மை உழவர்…

மே 30, 2025

உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை திட்டம் : விவசாயிகளை தேடி வரும் சேவைகள்..!

வேளாண்மை விரிவாக்க சேவைகளை உழவர்களுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் “உழவரைத்தேடி வேளாண்மை-உழவர் நலத்துறை” திட்டம் குறித்து வேளாண் துணை இயக்குனர் மாலதி விளக்கமளித்தார்.   வேளாண்மை…

மே 29, 2025

சிவகங்கையில் உழவரைத் தேடி நலத்திட்டம்..!

சிவகங்கை. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ”உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை” திட்டமானது தொடங்கி வைக்கப்படவுள்ளதைத் தொடர்ந்து, மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும், குறிப்பிட்ட கிராமங்களில் ”உழவரைத்தேடி வேளாண்மை…

மே 29, 2025

நாமக்கல்லில் திலோப்பியா மீன் வளர்ப்பு பயிற்சி முகாம்

நாமக்கல்லில் வரும், 29ம் தேதி, திலோப்பியா மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல்…

மே 26, 2025

சோழவந்தான் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களில் நனைந்து வீணாகும் நெல்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளால முள்ளி பள்ளம் தென்கரை ஊத்துக்குளி நாராயணபுரம் ரிஷபம் திருமால் நத்தம் கரட்டுப்பட்டி கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம்போன்ற…

மே 22, 2025

‘பயிர்கள் பூக்கும் காலங்களில் ஜிங்க்சல்பேட்டு அவசியம்ங்க’..! வேளாண் உதவி இயக்குனர் தகவல்..!

பயிரின் வளர்ச்சி மற்றும் பூக்கும் பருவங்களில் முக்கிய பங்காற்றும் ஜிங்க்சல்பேட்டுக்கு மானியம் வழங்கப்படும் என்று மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். தொடர்ந்துநெல் சாகுபடி செய்யும் வயல்களில்…

மே 20, 2025

நிலையான உயிர் ஆற்றலுக்கு இயற்கை விவசாயமே சிறந்தது : வேளாண் துணை இயக்குனர் மாலதி..!

இயற்கை சார்ந்த நிலையான விவசாய முறைகளை விவசாயிகளிடம் ஊக்குவிக்கும் புதிய திட்டம் குறித்து தேசிய இயற்கை வேளாண்மை இயக்கத்தின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தை…

மே 20, 2025

காஞ்சிபுரத்தில் பயிரிடப்பட்ட அளவைவிட நெல் கொள்முதல் அளவு இரு மடங்கானது எவ்வாறு? விவசாயிகள் கேள்வி?

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள்…

மே 16, 2025