இயற்கை பூச்சிக்கொல்லி மூலம் கீரை பாதுகாப்பு செயல்முறை விளக்கம்..!
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வடிப்பட்டி அருகே கச்சைகட்டியில் மதுரை வேளாண்மை கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவி எம்.எஸ். கீர்த்தனா தேவி கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் கீரைகளில்…
Agriculture
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வடிப்பட்டி அருகே கச்சைகட்டியில் மதுரை வேளாண்மை கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவி எம்.எஸ். கீர்த்தனா தேவி கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் கீரைகளில்…
விவசாயிகளை காப்போம்.. எனும் வாசகத்துடன் பல டன் எடையுள்ள தர்பூசணிகளை பொது மக்களுக்கு இலவசமாக அளித்து விவசாயிகளை காப்போம் என தமிழக வெற்றிக்கழக காஞ்சிபுரம் தெற்கு ஒன்றிய…
மதுக்கூர் வட்டாரம், ஆலத்தூர் பஞ்சாயத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம். பட்டுக்கோட்டை வட்டத்திற்கான மக்கள் நேர்காணல் முகாம் இந்த ஆண்டு…
சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி, புதுப்பட்டி, தென்கரை, ஊத்துக்குளி, முள்ளிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகபெய்து வரும் கனமழை காரணமாக 100க்கும்…
காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆமணக்குநத்தம் என்ற கிராமத்தில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய முறை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ,மதுரை வேளாண் கல்லூரியில்…
செங்கம் வட்டம் குப்பநத்தம் அணை நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பாசனத்திற்காக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தண்ணீர் திறந்து வைத்தார் . இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ், திருவண்ணாமலை…
இயற்கை விவசாயத்தால் ஏற்படும் லாபம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்கு குழு தலைவர் டி…
வாடிப்பட்டி: மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 4-ம் ஆண்டு மாணவி க.லட்சுமிகணேஷ்வரி , கிராம தங்கல் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத்திட்டத்தின் கீழ் வாடிப்பட்டி…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் கீழ்பெண்ணாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். திருவண்ணாமலை…
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.வி.மங்கலம் குரூப், சிலநீர்பட்டி கிராமத்தின் அருகே செல்லும் பாலாற்றில் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள நீர்நிலை சீரமைப்புப் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர்…