புதுக்கோட்டை எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன செயல்பாடுகளை பார்வையிட்ட மகாராஷ்டிரா குழுவினர்

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலத்தில் துலே மற்றும் நந்தூர் பார் மாவட்டங்களில் இயற்கை விவசாய முறையில் பருத்தியில் பூச்சி நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி…

பிப்ரவரி 14, 2026

பஞ்சகவ்யா தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இறுதியாண்டு மாணவி செல்வி திவ்யதர்ஷினி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்திற்குட்பட்ட சுப்புலாபுரம் கிராமத்தில் காய்கறி மற்றும் பிற பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்காக…

ஜனவரி 28, 2026

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கக் கோரி 10ம் தேதி மோகனூர் சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கக் கோரி வரும் 10ம் தேதி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு, விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

ஜனவரி 4, 2026

நாமக்கல் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த கலெக்டர்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையபாளையம் ஊராட்சியில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில். தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 8-வது சுற்று கோமாரி நோய்…

டிசம்பர் 29, 2025

நாமக்கல்லில் 31ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல்லில் வருகிற 31ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: டிசம்பர் மாதத்திற்கான,…

டிசம்பர் 26, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 29ம் தேதி முதல் நடைபெற உள்ள கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமில், மொத்தம் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு…

டிசம்பர் 25, 2025

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணை வழங்க நாம் இயக்கம் கோரிக்கை

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணை வழங்க வேண்டும் என நாமக் விவசாயிகள் இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாம் இயக்கம் (தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு…

டிசம்பர் 21, 2025

அலங்காநல்லூர் அருகே தொடர் மழை காரணமாக கரும்புகள் சேத

அலங்காநல்லூர் அருகே, தனிச்சியம் கிராமத்தில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக கரும்பு நடப்பட்டிருந்த வயல்களுக்குள் மழை நீர் தேங்கி 50க்கும் மேற்பட்ட ஏக்கர்…

டிசம்பர் 5, 2025

செக்கானூரணி பகுதியில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பாசனத்திற்காக நீர் திறப்பு

செக்கானூரணி அருகே பன்னியான் கொக்குளம் பகுதியில் உள்ள விரிவாக்க கால்வாயில் இருந்து 9 கிலோமீட்டர் தூரத்திற்கு 350 ஏக்கர் பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. மதுரை மாவட்டம்,…

நவம்பர் 29, 2025

சோழவந்தான் அருகே வட்டார வேளாண்மை மையம் சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் வட்டார வேளாண் மையம் சார்பில் வேளாண்மை குறித்த விஞ்ஞானிகள், விரிவாக்க பணியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்ட விவசாயிகளுக்கான விழிப்புணர்வு…

நவம்பர் 13, 2025