பால் உற்பத்தியாளா்களுக்கு நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும் :விவசாயிகள் கோரிக்கை..!

பால் உற்பத்தியாளா்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சலா சா்க்கரை ஆலை, போளூா் தரணி சா்க்கரை ஆலை நிா்வாகங்கள் விவசாயிகளுக்கு…

ஏப்ரல் 27, 2025

‘நெல்கொள்முதல் நிலையத்தில் லஞ்சத்தை கொஞ்சம் குறைச்சுக்கங்கப்பா’ : விவசாயிகள் கதறல்..!

நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் வாங்கப்படும் லஞ்சத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.. விவசாயி வேண்டுகோள்… ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மௌனம்.. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாதந்தோறும் கடைசி…

ஏப்ரல் 25, 2025

செம்மினிபட்டியில் இயற்கை விவசாய வேளாண்மை கண்காட்சி..!

வாடிப்பட்டி: மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமப்புற தங்கல் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண்…

ஏப்ரல் 25, 2025

சோழவந்தான் தேனூர் பாசன கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் , தேனூர் கிராமம் முழுவதும் விவசாயத்தை நம்பியுள்ள பகுதி. இங்கு அதிகப்படியாக நெல் பயிரிடப்பட்டு வருகிறது. தேனூர் பகுதியில் விவசாயத்திற்காக குறிப்பிட்ட…

ஏப்ரல் 24, 2025

உசிலம்பட்டியில் திடீர் சாலை மறியல் : விவசாயிகள் கைது..!

உசிலம்பட்டி. மதுரை,உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள சந்தை பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து…

ஏப்ரல் 23, 2025

நெல் வயலில் இனக்கவர்ச்சி பொறி செயல்விளக்கம்..!

வாடிப்பட்டி : மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ,இளங்கலை (மேதமை)அறிவியல் பட்டப்படிப்பின் இறுதியாண்டு மாணவி க.கோமளவள்ளி கிராமப்புற விவசாயப்பணி அனுபவ திட்டத்தின் கீழ் மதுரை…

ஏப்ரல் 23, 2025

மண்ணின் நுண்ணுயிரிகளை அதிகப்படுத்தும் பாஸ்போ பாக்டீரியா செய்முறை விளக்கம்..!

வாடிப் பட்டி: மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இளங்கலை மேதமை நான்காம் ஆண்டு மாணவி சி. கீர்த்திஸ்வரி கிராம தங்கல் அனுபவ திட்டத்தின் கீழ்…

ஏப்ரல் 22, 2025

கத்திரிச் செடியில் வேப்பெண்ணெய் தெளிப்பு செயல் விளக்கம்..!

வாடிப்பட்டி : மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 4-ம் ஆண்டு மாணவி க.லட்சுமிகணேஷ்வரி , கிராம தங்கல் திட்டம் மற்றும் கிராமப்புற அனுபவத்திட்டத்தின் கீழ்…

ஏப்ரல் 22, 2025

தர்பூசணி பழங்களை ரோடில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவா் தா்பூசணியில் ஊசி மூலம் செயற்கை சாயம் செலுத்தப்படுவதாக அண்மையில் கூறினாா். இதையடுத்து, தா்பூசணி வியாபாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டு…

ஏப்ரல் 22, 2025

பெண்கள் முன்னெடுத்த போராட்டம் வெற்றிபெறும் : பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் பேச்சு..!

சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர், நெல்வாய், நாகப்பட்டு, இடையர்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட…

ஏப்ரல் 20, 2025