நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 982.6 டன் நெல் கொள்முதல்: நாமக்கல் கலெக்டர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், இந்த ஆண்டு, இதுவரை 201 விவசாயிகளிடம் இருந்து 982.64 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.…

பிப்ரவரி 27, 2025

சோழவந்தானில் இரவு நேர திருடர்களால் கொடிக்கால் விவசாயிகள் பாதிப்பு..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியில் 800க்கும் மேற்பட்ட ஏக்கரில் கொடிக்கால் விவசாயம் செய்து வந்த நிலையில் தற்போது 10 ஏக்கருக்கு கீழ் கொடிக்கால் விவசாயம் செய்து…

பிப்ரவரி 25, 2025

கலர் கலரா.. தர்பூசணி..! அள்ளிச்சென்ற சுற்றுப்புற கிராம மக்கள்…!

விற்பனை விலை குறைந்ததால் விவசாயி விட்டு சென்றாரா? எது எப்படி இருந்தாலும் இலவசமாக கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் பொதுமக்கள் தர்பூசணி என்பது ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட பூக்கும்…

பிப்ரவரி 24, 2025

மாடித்தோட்டம், இயற்கை விவசாயம்.. அசத்தும் ஆலங்குடி பெண்..!

மாடித்தோட்டம், இயற்கை விவசாயம் என்றெல்லாம் தினமும் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் தொடங்குகின்றனர்.ஆனால் அதை முழுமையாக வெற்றிகரமாக செய்து காண்பிப்பவர்கள் வெகு சிலரே. அப்படி ஒருவர் தான் புதுக்கோட்டை மாவட்டம்…

பிப்ரவரி 24, 2025

விதைகள் வாங்கும் விவசாயிகளுக்கு பில் வழங்க வேண்டும் : துணை இயக்குனர்..!

நாமக்கல் : விதை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் விதைகளுக்கு கட்டாயம் பில் வழங்க வேண்டும் என துணை இயக்குனர் கூறியுள்ளார். இது குறித்து, சேலம், நாமக்கல்…

பிப்ரவரி 21, 2025

விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் : விவசாயிகள் சங்கம் கோரிக்கை..!

நாமக்கல் : விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து நாராயணசாமி…

பிப்ரவரி 21, 2025

பரமத்தி வேலூர் ராஜவாய்க்காலில் நாளை 22ம் தேதி தண்ணீர் நிறுத்தம்

பரமத்தி வேலூர் மோகனூர் வழியாக பாய்ந்து செல்லும் காவிரி பாசன வாய்க்காலான ராஜவாய்க்காலில் பராமரிப்பு பணிக்காக நாளை 22ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு தண்ணீர் நிறுத்தப்பட…

பிப்ரவரி 21, 2025

இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின்  பொதுக்குழு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் 11 -ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இலுப்பூர் அருகே உள்ள மேலப்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு உற்பத்தியாளர்கள்…

பிப்ரவரி 19, 2025

உசிலம்பட்டியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் : அலுவலர்கள் வராததால் வட்டாட்சியர் புலம்பல்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், நடந்த குளறுபடிகளால் வட்டாட்சியரே புலம்பும் நிலை உருவானது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாட்சியர்…

பிப்ரவரி 18, 2025

வாடிப்பட்டியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..!

வாடிபப்ட்டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலூகா அலுவலகத்தில் மாதந்தர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டதிற்கு ,தாசில்தார் ராமசந்திரன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு…

பிப்ரவரி 16, 2025