மாடித்தோட்டம், இயற்கை விவசாயம்.. அசத்தும் ஆலங்குடி பெண்..!

மாடித்தோட்டம், இயற்கை விவசாயம் என்றெல்லாம் தினமும் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் தொடங்குகின்றனர்.ஆனால் அதை முழுமையாக வெற்றிகரமாக செய்து காண்பிப்பவர்கள் வெகு சிலரே. அப்படி ஒருவர் தான் புதுக்கோட்டை மாவட்டம்…

பிப்ரவரி 24, 2025

விதைகள் வாங்கும் விவசாயிகளுக்கு பில் வழங்க வேண்டும் : துணை இயக்குனர்..!

நாமக்கல் : விதை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் விதைகளுக்கு கட்டாயம் பில் வழங்க வேண்டும் என துணை இயக்குனர் கூறியுள்ளார். இது குறித்து, சேலம், நாமக்கல்…

பிப்ரவரி 21, 2025

விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் : விவசாயிகள் சங்கம் கோரிக்கை..!

நாமக்கல் : விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து நாராயணசாமி…

பிப்ரவரி 21, 2025

பரமத்தி வேலூர் ராஜவாய்க்காலில் நாளை 22ம் தேதி தண்ணீர் நிறுத்தம்

பரமத்தி வேலூர் மோகனூர் வழியாக பாய்ந்து செல்லும் காவிரி பாசன வாய்க்காலான ராஜவாய்க்காலில் பராமரிப்பு பணிக்காக நாளை 22ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு தண்ணீர் நிறுத்தப்பட…

பிப்ரவரி 21, 2025

இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின்  பொதுக்குழு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் 11 -ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இலுப்பூர் அருகே உள்ள மேலப்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு உற்பத்தியாளர்கள்…

பிப்ரவரி 19, 2025

உசிலம்பட்டியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் : அலுவலர்கள் வராததால் வட்டாட்சியர் புலம்பல்..!

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், நடந்த குளறுபடிகளால் வட்டாட்சியரே புலம்பும் நிலை உருவானது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாட்சியர்…

பிப்ரவரி 18, 2025

வாடிப்பட்டியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..!

வாடிபப்ட்டி : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலூகா அலுவலகத்தில் மாதந்தர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டதிற்கு ,தாசில்தார் ராமசந்திரன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு…

பிப்ரவரி 16, 2025

ரூ. 41 கோடிக்கு வாங்கப்பட்ட ஆந்திர இனப் பசு..!

பிரேசில் நாட்டில் ஆந்திரத்தின் நெலார் இனத்தைச் சேர்ந்த பசு மாடு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. பிரேசில் நாட்டில் மினாஸ் கிரேஸ் நகரில்…

பிப்ரவரி 15, 2025

விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்குவதற்காக கிராமம்தோறும் சிறப்பு முகாம் : கலெக்டர் தகவல்..!

நாமக்கல் : விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்குவதற்காக கிராமம் தோறும் அவர்களின் விபரங்களை சேகரிக்க சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா…

பிப்ரவரி 12, 2025

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் 1,400 மூட்டை பருத்தி ரூ. 37 லட்சத்திற்கு ஏலம் மூலம் விற்பனை..!

நாமக்கல் : நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 37 லட்சம் மதிப்பிலான, 1,400 மூட்டை பருத்தி விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல்…

பிப்ரவரி 11, 2025