பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை..!

நாமக்கல்: தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி…

பிப்ரவரி 10, 2025

நாமக்கல் மாவட்டத்தில் மாநில விதைச்சான்றளிப்புத்துறை இணை இயக்குர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விதைப்பண்ணைகளை மாநில விதைச்சான்றளிப்புத்துறை இணை இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநில விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத்துறை இணை இயக்குநர் தபேந்திரன் நாமக்கல்…

பிப்ரவரி 4, 2025

மீண்டும் அத்துமீறும் கேரளா? என்ன செய்ய போகிறார் தமிழக முதல்வர்?

முல்லைப்பெரியாறு அணைப்பிரச்னையில் மீண்டும் கேரளா தங்கள் மாநில விஷமிகளை போராட அனுமதித்துள்ளது. அதனை எதிர்கொள்ள தமிழக முதல்வர் என்ன செய்ய போகிறார் என்ற மில்லியன் டாலர் கேள்வி…

ஜனவரி 31, 2025

குறைந்தபட்ச ஆதார விலைக்கு மத்திய அரசை தமிழக எம்.பிக்கள் வலியுறுத்த வேண்டும் : விவசாயிகள் சங்கம்..!

நாமக்கல் : விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்க, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு தமிழக எம்.பிக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என…

ஜனவரி 28, 2025

நீர்மேலாண்மை திட்டத்தால் விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பு : இயக்குனர் அறிவிப்பு..!

நீர் மேலாண்மை திட்டம் மூலம் விவசாயிகளின் வருமானம் 25 சதவீதம் முதல் 100 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நீர் மேலாண்மை திட்ட இயக்குனர் ஜவகர் தெரிவித்துள்ளார்.. தமிழ்நாடு அரசு…

ஜனவரி 28, 2025

நாமக்கல்லில் 31ம் தேதி மாவட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..!

நாமக்கல் : நாக்கல்லில் வருகிற 31ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஜனவரி 27, 2025

100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் பாதிப்பு : பாரதிய கிஷான் சங்க மாநில தலைவர் புகார்..!

100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாக வாடிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய சங்க கூட்டத்தில் பாரதிய கிஷான் சங்க மாநில தலைவர் புகார்:…

ஜனவரி 25, 2025

மதுக்கூர் வட்டாரம் ஒலயகுன்னம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் உழவர் திரள் பெருவிழா..!

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் கிசான் கோஸ்திஸ் உழவர் வயல் தின விழா ஒலையகுன்னம் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இக்கிராமத்தை சார்ந்த…

ஜனவரி 24, 2025

தும்மங்குறிச்சியில் விவசாயிகளுக்கு உழவர் சந்தை விழிப்புணர்வு முகாம்..!

நாமக்கல் : தும்மங்குறிச்சியில் உழவர் சந்தையின் பயன்கள் குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நாமக்கல் வேளாண் வணிகத்துறை இணை இயக்குனர் உத்தரவின் பேரில், நாமக்கல் மாநகராட்சிக்கு…

ஜனவரி 24, 2025

காஞ்சியில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் : ஆட்சியர் வழங்கல்..!

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளுக்கு  ரூ.5.95  இலட்சம் மதிப்பிலான பயிர் கடன், கால்நடை பராமரிப்புக் கடன் மற்றும் மானியத்துடன் கூடிய வேளாண் இடுபொருள் வழங்கல்.. காஞ்சிபுரம்…

ஜனவரி 24, 2025