இறால் பண்ணைகளின் பதிவு உரிமத்தினை கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத்தில் புதுப்பிக்க வேண்டும்: புதுகை ஆட்சியர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இறால் பண்ணைகளின் பதிவு உரிமத்தினை கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையத் தில் புதுப்பித்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை…

ஏப்ரல் 1, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்துக்கு 3939 பயனாளிகளுக்கு 4235 எக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது: ஆட்சியர் கவிதாராமு தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்துக்கு 2000 எக்டேர் இலக்கீட்டில் 3939 பயனாளிகளுக்கு 4235 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு.…

மார்ச் 30, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில்  சிறந்த பட்டு விவசாயிகளுக்கு பரிசுத் தொகை: ஆட்சியர் கவிதா ராமு வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், பட்டு வளர்ச்சித் துறையின் மூலம் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு பரிசுத் தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு  (29.03.2022) வழங்கினார். பட்டு விவசாயிகளை…

மார்ச் 29, 2022

பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டம்: விவசாயிகள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் வரும் 31 க்குள் இணைக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின்கீழ் பயன்பெற்று வரும் விவசாயிகள் தொடர்ந்து பயன்பெற ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் வரும் 31.03.2022 க்குள்…

மார்ச் 29, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்காச்சோள படைப்புழுவைக் கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்ப அறிமுக கருத்தரங்கம்

மக்காச்சோள படைப்புழுவைக் கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்ப அறிமுக கருத்தரங்கம் நடைபெற்றது. எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்த மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்கான புதிய தொழில்நுட்ப அறிமுக…

மார்ச் 27, 2022

மேக்கேதாட்டு அணை விவகாரம்: தில்லியிலுள்ள குடியரசுத்தலைவர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம்- பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

மேகதாது அணையை தடுத்து நிறுத்த மறுக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்தும், தில்லி குடியரசு தலைவர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்  என தமிழக காவிரி விவசாயிகள்…

மார்ச் 7, 2022

மக்காச்சோள படை புழுவை கட்டுப்படுத்த சூரிய சக்தியில் இயங்கும் நவீன சென்சார் இனக்கவர்ச்சிப் பொறி…

மக்காச்சோள படை புழுவை கட்டுப்படுத்த சூரிய சக்தியில் இயங்கும் நவீன சென்சார் இனக்கவர்ச்சிப் பொறி வயலில் நிறுவப்பட்டது. எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், கேபி சர்வதேச…

பிப்ரவரி 18, 2022

எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம்  திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விவசாயி களின் கோரிக்கையை…

பிப்ரவரி 11, 2022