முல்லை பெரியாறு நீர்மட்டம் : சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு..!
‘முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்திய விவகாரம் ஏற்கனவே முடிந்து போன விஷயம். அதில், மேலும் எதையும் விசாரிக்க வேண்டியது இல்லை’ என, உச்ச…
Agriculture
‘முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்திய விவகாரம் ஏற்கனவே முடிந்து போன விஷயம். அதில், மேலும் எதையும் விசாரிக்க வேண்டியது இல்லை’ என, உச்ச…
தென்காசி அருகே மாமரத்தில் ஏற்படும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, ட்ரோன் மூலமாக இயற்கை மருந்துகளை தெளிப்பது குறித்து, மா விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் நெல்,…
மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குனர்…
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 170 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இது குறித்து கலெக்டர் உமா…
நாமக்கல்: நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் 24ம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…
நாமக்கல் : சேந்தமங்கலம் பகுதியில், நேரடி நெல் கொள்முதல் மையம் துவக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை. இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள்…
கேரளாவில் சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு, தேசிய வன உயிரின வாரியம் அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் இடுக்கி மாவட்டம் வட்டவாடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே…
நாமக்கல் : தமிழகத்தில் முகூர்த்த சீசன் துவங்கியுள்ளதால், நாமக்கல் உழவர் சந்தையில், இன்று ஒரே நாளில் சுமார் 36 டன் காய்கறிகள், பழங்கள் ரூ. 14 லட்சம்…
நாமக்கல் : மத்திய அரசைக் கண்டித்து வருகிற 26ம் தேதி ஆரணி நகரில் டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து நாராயணசாமி…
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விடயத்தில், மத்திய அரசு நியமித்த குழுவை ஏற்றுக் கொள்ள முடியாது என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இச்சங்கத்தின்…