ரூ. 41 கோடிக்கு வாங்கப்பட்ட ஆந்திர இனப் பசு..!
பிரேசில் நாட்டில் ஆந்திரத்தின் நெலார் இனத்தைச் சேர்ந்த பசு மாடு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. பிரேசில் நாட்டில் மினாஸ் கிரேஸ் நகரில்…
Agriculture
பிரேசில் நாட்டில் ஆந்திரத்தின் நெலார் இனத்தைச் சேர்ந்த பசு மாடு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. பிரேசில் நாட்டில் மினாஸ் கிரேஸ் நகரில்…
நாமக்கல் : விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்குவதற்காக கிராமம் தோறும் அவர்களின் விபரங்களை சேகரிக்க சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா…
நாமக்கல் : நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 37 லட்சம் மதிப்பிலான, 1,400 மூட்டை பருத்தி விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல்…
நாமக்கல்: தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி…
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விதைப்பண்ணைகளை மாநில விதைச்சான்றளிப்புத்துறை இணை இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநில விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத்துறை இணை இயக்குநர் தபேந்திரன் நாமக்கல்…
முல்லைப்பெரியாறு அணைப்பிரச்னையில் மீண்டும் கேரளா தங்கள் மாநில விஷமிகளை போராட அனுமதித்துள்ளது. அதனை எதிர்கொள்ள தமிழக முதல்வர் என்ன செய்ய போகிறார் என்ற மில்லியன் டாலர் கேள்வி…
நாமக்கல் : விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்க, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு தமிழக எம்.பிக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என…
நீர் மேலாண்மை திட்டம் மூலம் விவசாயிகளின் வருமானம் 25 சதவீதம் முதல் 100 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நீர் மேலாண்மை திட்ட இயக்குனர் ஜவகர் தெரிவித்துள்ளார்.. தமிழ்நாடு அரசு…
நாமக்கல் : நாக்கல்லில் வருகிற 31ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…
100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாக வாடிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய சங்க கூட்டத்தில் பாரதிய கிஷான் சங்க மாநில தலைவர் புகார்:…