பால் உற்பத்தியாளர்கள் பசும்பாலுக்கு விலை உயர்த்த ஆர்ப்பாட்டம்..!

உசிலம்பட்டி: பொங்கலுக்கு போனஸ், பசும்பாலுக்கு 10 ரூபாய் உயர்த்த கோரி கறவை மாடுகளுடன் உசிலம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது: தமிழ்நாடு முழுவதும் பால்…

ஜனவரி 7, 2025

மானிய விலையில் விவசாயிகளுக்கு உளுந்து சாகுபடி உயிர் உரங்கள்,வேம்பு பூச்சிக்கொல்லி..! வாங்கலாம் வாங்க..!

தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டாரம், பெரியகோட்டை மற்றும் கீழக்குறிச்சி கிராம விவசாயிகளுக்கு மானியத்தில் நெல்-உளுந்து செயல் திடல்கள் அமைக்க மதுக்கூர் வேளாண் உதவி…

ஜனவரி 4, 2025

விளைநிலத்தில் தண்ணீர் புகுவதால் ஆண்டுக்கு ரூ.10கோடி இழப்பு..! விவசாயிகள் வேதனை..!

சோளங்குருணி கிராமத்தில், விளை நிலத்தில் புகுந்த நீரால் 60 ஏக்கரில் பயிரிட்ட கத்திரி வெண்டை, கடலை, மல்லிகை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை: மதுரை, சோளங்குருணியில், 60 ஏக்கரில்…

ஜனவரி 2, 2025

பாலமேடு பகுதிகளில் நாட்டு பச்சைமொச்சை சீசன் தொடக்கம்..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே தெத்தூர், டி.மேட்டுப்பட்டி. கொழுஞ்சி பட்டி. கெங்கமுத்தூர் கோணப்பட்டி, சுக்காம்பட்டி, முடுவார்பட்டி, தேவசேரி, சரந்தாங்கி, சேந்தமங்கலம்ராசக்கால் பட்டி மறவபட்டி வலையபட்டி மற்றும்…

ஜனவரி 1, 2025

ஆண்டிபட்டி பகுதியில் புயல் மழையால் 200 ஏக்கர் நெற்கதிர்கள் சேதம்..!

சோழவந்தான் : மதுரை விக்கிரமங்கலம் அடுத்துள்ள அய்யனார்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ ஆண்டிபட்டி கிராமத்தில் திருமங்கலம் பாசன கால்வாய் 98-வது மடையில் சுமார் 250 ஏக்கர் நெல்…

டிசம்பர் 31, 2024

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாள் இன்று

நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு – தனது எந்த ஒரு கூட்டத்திலும் இந்த வசனத்தைப் பேசத்தவறாத இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாள் இன்று..,…

டிசம்பர் 30, 2024

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை இயங்காததால் வெல்லம் தயாரிப்பு குறைவு: விவசாயிகள் தொழிலாளர்கள் கவலை

மதுரை அலங்காநல்லூர் பகுதியில், தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணியில் பட்டதாரி இளைஞர் அப்பா அம்மாவுக்கு உதவியாக வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக பேட்டி…

டிசம்பர் 30, 2024

தண்ணீர் வராத 110 அடி போர்வெல்லை, மழைநீர் சேமிப்பு தொட்டியாக மாற்றி வெற்றி பெற்ற விவசாயி

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தண்ணீரைப் பூமியில் தேடாதே…. வானத்தில் தேடு என்று சொல்லிக் கொண்டே இருப்பார். இதை அப்படியே பின்பற்றிய விவசாயியான இளைஞர் ஒருவர் தனது…

டிசம்பர் 24, 2024

நாமக்கல்லில் 27ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து, கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில்…

டிசம்பர் 23, 2024

ரபி பருவத்தில் நுண்ணூட்ட ஊக்கத்தொகையுடன் உளுந்து விதைக்கலாம் வாங்க..! விவசாயிகளுக்கு அழைப்பு..!

உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு மருந்துகள், உளுந்து நுண்ணூட்டத்துடன் ஊக்கத்தொகை பெற்று உளுந்து விதைக்கலாம் வாங்க : மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் அறிவிப்பு. மதுக்கூர் வட்டாரத்தில்…

டிசம்பர் 23, 2024