மதுக்கூர் வட்டாரத்தில் 50சத மானியத்தில் விவசாயிகளுக்கு விசை தெளிப்பான்..!

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான் வழங்கப்படுகிறது என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் தகவல் தெரிவித்தார்.…

டிசம்பர் 23, 2024

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!

உசிலம்பட்டி: வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி உசிலம்பட்டி 58 கால்வாய்பாசன சங்க விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

டிசம்பர் 23, 2024

சோழவந்தானில் மர்ம நோய்க்கு 1000 ஏக்கர் நெற் பயிர் சேதம் : நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரியார் பாசன கால்வாய் மூலம் சுமார் 3000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் நடவு செய்து…

டிசம்பர் 22, 2024

9 மாவட்ட விவசாயிகளுக்கு பாசன குளங்கள் மறுசீரமைப்பு பயிற்சி பட்டறை..!

மதுரை : சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் இயக்குனர் எஸ்.எஸ்.குமார் மதுரை மாவட்டம் உத்தங்குடி லக்கி பேலஸ் மஹாலில் சிறு பாசனகுளங்கள் மறு…

டிசம்பர் 19, 2024

முல்லை பெரியாறு,வைகை பாசன தண்ணீர் திறப்பு : விவசாய பணிகள் தொடக்கம்..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் கள்ளந்திரி பாசன பகுதி இரு போக விவசாயத்திற்காக நேற்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது வைகைப் பெரியாறு பாசன விவசாயிகள் இரண்டாம் போக பருவதற்கான…

டிசம்பர் 19, 2024

மழையால் கிணறுகளில் நீர் மட்டம் உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி..!

உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்தின் பயனாக சிறு மழைக்கே 30 ஆண்டுகளுக்கு பின் கிணறுகளில் ஊற்று நீர் உருவாகி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் –…

டிசம்பர் 18, 2024

இலை சுருட்டு புழு பாதிப்பிலிருந்து நெல் பயிரை பாதுகாப்பது எப்படி?

இலை சுருட்டு புழு பாதிப்பிலிருந்து நெல் பயிரை பாதுகாப்பது குறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி விளக்கம் அளித்துள்ளார். மதுக்கூர் வட்டாரத்தில் தற்போது சம்பா நெற்பயிர்…

டிசம்பர் 17, 2024

காஞ்சிபுரத்தில் வரும் 20ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் டிசம்பர் 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 20.12.2024 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட…

டிசம்பர் 16, 2024

நாமக்கல் மாவட்டத்தில் 2.43 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு: கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2.43 லட்சம் கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், அணியாபுரம்புதூர் கிராமத்தில் தேசிய கால்நடை…

டிசம்பர் 16, 2024

நிலக்கடலை விதை பரிசோதனை செய்து விதைப்பு செய்து அதிக மகசூல் பெற வேண்டுகோள்..!

நாமக்கல்: விவசாயிகள் நிலக்கடலை விதைகளை பரிசோதனை செய்து விதைப்பு செய்து கூடுதல் மகசூல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, நாமக்கல் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள்…

டிசம்பர் 14, 2024