மீண்டும் கறவை மாடு பராமரிப்பு கடன் வழங்க விவசாய முன்னேற்ற கழகம் கோரிக்கை..!

நாமக்கல்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகளுக்கு மீண்டும் கறவை மாடு பராமரிப்பு கடன் வழங்க வேண்டும் என விவசாய முன்னேறக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது…

ஜனவரி 17, 2025

‘தை’ திருநாளையொட்டி பாலமேடு பகுதியில் கொத்து மஞ்சள் அறுவடை தீவிரம்..!

சோழவந்தான்: தை திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கொத்து மஞ்சள் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம், பாலமேடு அருகே அய்யூர்…

ஜனவரி 13, 2025

முல்லைப்பெரியாறு தந்த ஜான் பென்னிகுயிக் பிறந்த நாள்: பொங்கல் வைத்து கொண்டாட்டம்..!

உசிலம்பட்டி : முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளை முன்னிட்டு, உசிலம்பட்டியில் 58 கால்வாய் விவசாய சங்கத்தினர் பென்னிகுயிக்-க்கு பொங்கல் வைத்து…

ஜனவரி 12, 2025

சாத்தனூா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது குறித்த நீா்ப்பாசன சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில்  நடைபெற்றது. சாத்தனூர் அணையின் நீர்மட்டம்…

ஜனவரி 12, 2025

திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கோட்டையில் குடியேறும் போராட்டம்..!

நாமக்கல் : உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாமக்கல் வேலுசாமி இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், 2021ல், நடந்த…

ஜனவரி 11, 2025

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் கிராமத்தில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசியா மிளகாய் கரும்பேன் விழிப்புணர்வு பிரசாரம்

தென்கிழக்கு ஆசியா மிளகாய் கரும்பேன் விழிப்புணர்வு பிரசாரம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பங்களாதேஷ் வேளாண்மை அலுவலர்கள் பங்கேற்ற தென்கிழக்கு ஆசியா மிளகாய் கரும்பேன் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. எம்.எஸ்.சுவாமிநாதன்…

ஜனவரி 11, 2025

ஏ.ஐ தொழில்நுட்ப உதவியுடன் மகாராஷ்டிராவில் கரும்பு விவசாயம்

மகாராஷ்டிராவின் பாராமதி பகுதியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் விவசாயிகள் கரும்பு விவசாயத்தை மேற்கொண்டுள்ளனர். இது நல்ல பலனை அளித்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். மகாராஷ்டிராவின் பாராமதி…

ஜனவரி 8, 2025

பால் உற்பத்தியாளர்கள் பசும்பாலுக்கு விலை உயர்த்த ஆர்ப்பாட்டம்..!

உசிலம்பட்டி: பொங்கலுக்கு போனஸ், பசும்பாலுக்கு 10 ரூபாய் உயர்த்த கோரி கறவை மாடுகளுடன் உசிலம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது: தமிழ்நாடு முழுவதும் பால்…

ஜனவரி 7, 2025

மானிய விலையில் விவசாயிகளுக்கு உளுந்து சாகுபடி உயிர் உரங்கள்,வேம்பு பூச்சிக்கொல்லி..! வாங்கலாம் வாங்க..!

தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டாரம், பெரியகோட்டை மற்றும் கீழக்குறிச்சி கிராம விவசாயிகளுக்கு மானியத்தில் நெல்-உளுந்து செயல் திடல்கள் அமைக்க மதுக்கூர் வேளாண் உதவி…

ஜனவரி 4, 2025

விளைநிலத்தில் தண்ணீர் புகுவதால் ஆண்டுக்கு ரூ.10கோடி இழப்பு..! விவசாயிகள் வேதனை..!

சோளங்குருணி கிராமத்தில், விளை நிலத்தில் புகுந்த நீரால் 60 ஏக்கரில் பயிரிட்ட கத்திரி வெண்டை, கடலை, மல்லிகை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை: மதுரை, சோளங்குருணியில், 60 ஏக்கரில்…

ஜனவரி 2, 2025