மதுக்கூர் வட்டாரத்தில் உலக மண்வள தின கொண்டாட்டம்..! மண்வள அளவீடு செயல் விளக்கம்..!

மதுக்கூர் வட்டாரத்தில், தஞ்சாவூர் வேளாண் துணை இயக்குனர் தலைமையில் மதுர பாசானிபுரம் கிராமத்தில் மண்ணின் வளத்தை அளத்தல், கண்காணித்தல் மற்றும் பராமரித்தல் என்ற முழக்கத்தோடு உலக மண்வள…

டிசம்பர் 6, 2024

சேந்தமங்கலம் பகுதியில் புயல் மழையால் பயிர்கள் சேதம்: கலெக்டர் நேரில் ஆய்வு

சேந்தமங்கலம் பகுதியில் புயல் மழையால் பயிர் சேதமடைந்த பகுதிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பெரிய குளம் பஞ்சாயத்து, பட்டத்தையன் குட்டை…

டிசம்பர் 5, 2024

விவசாயிகளுக்கு மழைக்காலத்தில் சின்ன வெங்காய பயிர் பாதுகாப்பு இலவச பயிற்சி..!

நாமக்கல்: மழை காலத்தில் சின்ன வெங்காயத்தை பாதுகாக்க ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் குறித்து, நாமக்கல்லில் வருகிற 6ம் தேதி இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.…

டிசம்பர் 3, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

தொடர் கனமழை காரணமாக எடையார்பாக்கம், ஊத்துக்காடு கிராமங்களில் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் எடையார்பாக்கம்,ஊத்துக்காடு உள்ளிட்ட கிராமங்களில்…

டிசம்பர் 1, 2024

மேட்டூர்-சரபங்கா திட்டத்தை விரிவுபடுத்தி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கோரிக்கை..!

நாமக்கல்: மேட்டூர் – சரபங்கா நீரேற்று திட்டத்தை விரிவுபடுத்தி குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு உதவ வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.…

நவம்பர் 30, 2024

திருச்சுழி அருகே கிராமத்தில், நபார்டு கிராமிய சந்தை திறப்பு விழா

காரியாபட்டி திருச்சுழி அருகே, பண்ணை மூன்றடைப்பு கிராமத்தில், நபார்டு கிராமிய சந்தை திறப்பு விழா நடைபெற்றது. சீட்ஸ் நிறுவன செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். நபார்டு வங்கி…

நவம்பர் 27, 2024

உச்ச நீதிமன்றக்குழு பரிந்துரைத்த குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும்..!

உச்ச நீதிமன்றக்குழு பரிந்துரையை ஏற்று குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்’ என்று விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்…

நவம்பர் 26, 2024

21 நாட்களில் 1200 பண்ணை குட்டைகள்: உலக சாதனை நிகழ்வை துவக்கி வைத்த அமைச்சர் வேலு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆளியூர் கிராமத்தில் உலக சாதனை நிகழ்வாக 21 நாட்களில் 1200 பண்ணை குட்டைகள் அமைக்கும் நிகழ்ச்சியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி…

நவம்பர் 26, 2024

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை..!

நாமக்கல்: விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என, தமிழக விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி…

நவம்பர் 24, 2024

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், நீர்வரத்து கால்வாய்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும், திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க மாவட்ட நிா்வாகமும், மின்வாரியமும் துரித…

நவம்பர் 23, 2024