காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
தொடர் கனமழை காரணமாக எடையார்பாக்கம், ஊத்துக்காடு கிராமங்களில் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் எடையார்பாக்கம்,ஊத்துக்காடு உள்ளிட்ட கிராமங்களில்…










